உள்நாடு

உள்நாடு

புதிய சபாநாயகர் சுயாதீனமாக செயற்படுவார் என நம்புகிறோம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்டமன்றத்தின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கு மேலும் உகந்த சேவையை வழங்குவதில் சபாநாயகருக்கு தனித்துவமான வகிபங்கு உண்டு. 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்

Read More
உள்நாடு

பத்திரிகை பேரவை ஊடக கெளரவ விழாவில் உதயம் ஆசிரியருக்கு கெளரவம்

இலங்கை பத்திரிகை பேரவையின் 69 வது ஆண்டு விழா ,டி.எஸ்.காரியகரவன நினைவு தினம், ஊடக கெளரவ விழா என்பன இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இலங்கை மன்றக்

Read More
உள்நாடு

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை

2024ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் குறித்த சர்வதேச

Read More
உள்நாடு

பைஸர் முஸ்தபா எம்.பீ .யாக சத்தியப் பிரமாணம்.

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இன்று பிரதி சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Read More
உள்நாடு

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

பொலநறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தற்போது நிலவும் தளம்பல் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு

Read More
உள்நாடு

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், றிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு..!

அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக் கொண்டு மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
உள்நாடு

புனித அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் அப்துல்லாஹ்வை கௌரவித்த மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையும் மக்களும்..!

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்‌ மாவடிப்பள்ளியைச் சேர்ந்த  பிறவியிலேயே தனது இரு கண்பார்வையை இழந்து” இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை  பார்க்க

Read More
உள்நாடு

மயோன் சமூக சேவைகள் அமைப்பின்  ஏற்பாட்டில் அஷ்ரப் வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மயோன் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஊடக செயலமர்வு..!

கண்டி தெநுவர வலயத்திற்குட்பட்ட தெகியங்க அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) ஊடகப்பிரிவு மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவச ஊடக செயலமர்வு அண்மையில் கல்லூரி பிரதான

Read More