உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (CTJ ) கற்பிட்டி கிளை 10வது தடவையாக மேற்கொள்ளும் மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் 2024. 11. 24 ம் திகதி

Read More
உள்நாடு

சி.ஐ.டி இல் முன்னிலையானார் பிள்ளையான்

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஹரின் கைது

பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில் முன்னாள் அமைச்சர்

Read More
உள்நாடு

இந்த அரசு முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரியாது செயற்படுவது கவலையைத் தருகின்றது

இம்ரான் எம்.பி இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில்

Read More
உள்நாடு

வெளிநாட்டு உதவியைக் கொண்டு அபிவிருத்தி செய்வேன் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி.

ஜனநாயக நாட்டில் தேர்தல் காலங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பது வழக்கமான ஒரு விடயம்தான். அதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடக் கூடாது என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற

Read More
உள்நாடு

கல்முனை சாஹிராவின் 75ஆவது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டம்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டு நினைவினைக் கொண்டாடும் பவள விழா சிறப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் அதிபர்

Read More
உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியேற்பு

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று தமது அமைச்சில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். தேசியப் பட்டியல் மூலம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக

Read More
உள்நாடு

தென்னகும்புர அல் ஹிலாலுக்கு புதிய கணினித் தொகுதி

கண்டி தென்னகும்புர அல் ஹிலால் வித்தியாலயத்துக்கு புதிய கணினித் தொகுதியொன்று இன்று (19)வழங்கப்பட்டது.கண்டி மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர். ஏ. சித்தீக் இதனை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். கண்டி

Read More
உள்நாடு

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் ஹபரணையில் கைது

ஹபரணை பொலிஸ் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற

Read More