உள்நாடு

உள்நாடு

பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் அனுசரணையில் கல்வி கருத்தரங்கு

பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் அனுசரணையில் இம்முறை உயர்தர பரீட்சை எழுத உள்ள மாத்தறை தெனியாய பெவர்லி தமிழ் பாடசாலை மற்றும் தெனியாய புனித மெத்தியூஸ்

Read More
உள்நாடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் -மக்களுக்கு எச்சரிக்கை

26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த 16.11.2024 அன்று

Read More
உள்நாடு

வாக்காளர்களுக்கு வழிகாட்டத் தவறியதால் பறிபோனது களுத்துறை பிரதிநிதித்துவம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் யாஸிர் லஹீர் ஆதங்கம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட களுத்துறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதி கூட

Read More
உள்நாடு

பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள்.தந்தை பலி.மகள் காயம்.

தந்தை ஒருவரும் பள்ளி மாணவியும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பாடசாலை பஸ்சுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக

Read More
உள்நாடு

மாபெரும் அரபு எழுத்தணி போட்டி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஊடாக அரபு தினத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும்

Read More
உள்நாடு

முதலுதவி பயிற்சிகளை நிறைவு செய்த மீராபாலிகா மஹா வித்தியால மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவிப் பயிற்சிகளை பூர்த்திசெய்த காத்தான்குடி மட்/மம/மீராபாலிகா மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (20) பாடசாலை கேட்போர்

Read More
உள்நாடு

ஹரீன் பிணையில் விடுதலை

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

சட்ட விரோதமாக மின்சார வேலியில் சிக்கூண்டு காட்டு யானை உயிரிழந்தது

புத்தளம்- மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை

Read More
உள்நாடு

மாகாண மட்ட அரச கலை இலக்கிய விழாவில் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் பொருளாளர் பர்வினுக்கு பாடலாக்கம் போட்டியில் மூன்றாம் இடம்

“வயம்ப விசுல மினி” மாகாண மட்ட அரச கலை விழாவின் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (19) வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய தலைமையில் குருநாகல்

Read More
உள்நாடு

ரவியின் பெயர் குறிப்பிட்டு வெளிவந்த வர்த்தமானியை இரத்துச் செய்ய முடியாது; தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.

Read More