உள்நாடு

உள்நாடு

வட்டவளையில் பஸ் விபத்து.

தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று வட்டவளையில் பதிவாகியுள்ளது. இன்று காலை ( 25) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை

Read More
உள்நாடு

மு.க.விலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து , முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன்

Read More
உள்நாடு

தீவிரமடையும் தாழமுக்கம்.நாடெங்கும் மழை.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

கற்பிட்டி கிளை ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்..!

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ ) கற்பிட்டி கிளை புத்தளம் தள வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து 10வது தடவையாக கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில்

Read More
உள்நாடு

காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்..!

காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர்

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்..! மோசடிகளைத் தடுக்க விஷேட வேலைத் திட்டம்..! -பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

க.பொ த உயர்தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் மோசடிகளைத் தடுப்பதற்கான விஷேட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் நிபந்தனைகளை மாற்றியமைக்கப் போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது. ஆனால் இன்று அந்த

Read More
உள்நாடு

வாக்குகளை சிதறடித்து பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியது சில சிறிய கட்சிகளே; புத்தளத்தில் வாக்களித்த மக்களை சந்தித்த றிசாத்

புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல் செய்தவர்கள் 5 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய

Read More
உள்நாடு

கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவின் 550 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்கமுவ பிரதேச செயலாளர் பிரசன்ன ஹேரத்தின் வழிகாட்டலில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் லொத்தர் சீட்டு விற்பனையின் மூலம்

Read More