உள்நாடு

உள்நாடு

வட மத்திய முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலலான தகவலை

Read More
உள்நாடு

வட மத்திய முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலலான தகவலை

Read More
உள்நாடு

பொலிஸ் தலைமையகத்தில் அனர்த்த செயற்பாட்டு மையம்

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அதனை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இன்று மாலை 6.00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணிநேர விசேட

Read More
உள்நாடு

மினி சூறாவளியால் கோறளைப்பற்று மத்தியில் வீடுகள் சேதம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் இன்று (26) காலை வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேசத்தில் வெள்ள அபாயத்தைத் தடுக்க துரித நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தை தடுக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிலுள்ள வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

Read More
உள்நாடு

வெள்ளத்தில் சிக்கியவர்கள் இயந்திரப் படகில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிடச்சிமடு வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (26) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கோறளைப்பற்று

Read More
உள்நாடு

மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்று தினங்கள் விடுமுறை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திப்போம்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்; அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களில் கடுமையான காற்று வீசி வருவதுடன் சீரற்ற காலநிலையும் காணப்படுகின்றது. மேலும் பல பாகங்களில் எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தம்; பரீட்சை திணைக்களம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29

Read More
உள்நாடு

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு; தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாட்

வட மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள

Read More