உள்நாடு

உள்நாடு

மரமொன்று வீழந்துள்ளதால் அனுராதபுரம் – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை

அனுராதபுரம் கொழும்பு பிரதான வீதியில் புத்தளம் சிரம்பிஅடி பகுதியில் பாரிய மாரமொன்று வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

பொல்கொல்ல அணைக்கட்டின் 9 வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 9 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, செக்கன்

Read More
உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; இம்ரான் எம்.பி

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இது

Read More
உள்நாடு

கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்காவின் சுயதொழில் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும்

கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான சுய

Read More
உள்நாடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக் குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் (IDCPC) துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஐக்கிய மக்கள்

Read More
உள்நாடு

கண்டி மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம்

கண்டி மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கண்டி கங்கவட்ட

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – காவத்தமுனை மக்கள் இடம்பெயர்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேச மக்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்மழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக

Read More
உள்நாடு

பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான புதிய வகுப்புக்கள் ஜனவரி 30 ஆந் திகதி ஆரம்பம்

2025ம் ஆண்டில் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான புதிய வகுப்புக்கள் எதிர்வரும் ஜனவரி 30 ஆந் திகதி ஆரம்பிக்கப்படும். இதற்கமைய 2025 தரம் ஒன்றிற்கு

Read More
உள்நாடு

வட மேல் மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதாக வடமேல் மாகாண ஆளுநர்

Read More
உள்நாடு

காற்றின் வேகம் அதிகரிக்கலாம், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு, வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் பல பகுதிகளில் இன்று மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலைமை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கலாம் என

Read More