உள்நாடு

உள்நாடு

சேகு இஸ்ஸதீனின் ஜனாஸா இன்றிரவு நல்லடக்கம்

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், முன்னாள் ஊடகத்துறை பிரதியமச்சருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீனின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகையின் பின் அக்கரைப்பற்று பட்டின பள்ளியில் தொழுவிக்கப்பட்டு தைக்கா

Read More
உள்நாடு

மடகாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பேருவளை அணி வெற்றி

பேருவளை இரத்தினக்கல் வர்த்தகர் கிரிகெட் அணிக்கும், இரத்தினபுரி இரத்தினக்கல் வர்த்தகர் கிரிக்கெட் அணிக்குமிடையே மடகஸ்கர் நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பேருவளை இரத்தினக்கல் வர்த்தகர் அணி வெற்றி

Read More
உள்நாடு

வவுனியாவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று (29) காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைகளுக்கான மீள் திட்டமிடப்பட்ட கால அட்டவணை வெளியீடு

ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான மீள் திட்டமிடப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 25

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் இதுவரையில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர்

Read More
உள்நாடு

ஈடு செய்ய முடியாத இழப்பு; சேகுவின் மறைவுக்கு இம்தியாஸ் அனுதாபம்

கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான வேதாந்தி அல்-ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் மாபெரும் இழப்பாகும்

Read More
உள்நாடு

மண்சரிவால் நுவரெலியாவிற்கான போக்குவரத்து பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை குடாஓயா பகுதியில் நேற்றிரவு (27) மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து

Read More
உள்நாடு

அமைச்சு செயலாளர்கள் இருவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்

Read More
உள்நாடு

இதுவரை ஏழு ஜனாஸாக்கள் மீட்பு; தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

காரைதீவு மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மதுறஸா மாணவர்களைத் தேடும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சிறிது

Read More