உள்நாடு

உள்நாடு

மதுறஸா மாணவர் விவகாரம்.அதிபர் ஆசிரியருக்குப் பிணை

காரைதீவு – மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரபுக் கல்லூரி மாணவர்கள் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர்

Read More
உள்நாடு

தலைப் பிறை தென்பட்டதால் ஜுமாதல் ஆகிராஹ் மாதம் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஆகிரஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று டிசம்பர் 02 ஆம் திகதி திங்கள் கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது

Read More
உள்நாடு

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம்; இரு பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

இசுருபாயவில் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஐ.சி.யு

Read More
உள்நாடு

போக்குவரத்தை கண்காணிக்க மீண்டும் ட்ரோன் கேமராக்கள்

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்

Read More
உள்நாடு

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்றம் நாளை (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான

Read More
உள்நாடு

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் 

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக அக்டோபர் மாதம்

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பரீட்சை

Read More
உள்நாடு

மக்களின் குறைகளை தீர்க்கும் “ஆளுநருக்கு சொல்லுங்கள்” புதிய நடைமுறை மேல் மாகாணத்தில் இன்று ஆரம்பம்

மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் அரச நிறுவனங்களின் சேவை தொடர்பில் பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க “ஆளுநருக்கு சொல்லுங்கள்” என்ற புதிய

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னரே உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால்,

Read More
உள்நாடு

புதிய பிரதம நீதியரசராக நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Read More