உள்நாடு

உள்நாடு

ஹுசைன் டீன் பாத்திமா ரிஹ்லா எழுதிய “பொங்கி எழும் கடல்” புதுக்கவிதை நூல் வெளியீடு

பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவி ஹுசைன் டீன் பாத்திமா ரிஹ்லா எழுதிய ‘பொங்கி எழும் கடல்’ புதுக்கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு)

Read More
உள்நாடு

அனர்த்த நிலைமைகள் தொடர்பான பிரேரணையை முன்வைத்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அனர்த்த நிலைமைகள் தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் (04) முன்வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில்,

Read More
உள்நாடு

நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவு தருமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி

Read More
உள்நாடு

வடக்கு, கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யலாம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும்

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள்; அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை

Read More
உள்நாடு

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும்

Read More
உள்நாடு

தொழில்நுட்ப கல்லூரியினால் நடாத்தப்படும் இலவச பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதிலுள்ள தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் (2025) நடாத்தப்படும் இலவச பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த பாடநெறிகள், அவற்றுக்கான தகைமைகள் மற்றும் அவை நடைபெறும் தொழில்நுட்பக்கல்லூரிகள்

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சருக்கும் அவரது மனைவிக்கும் பிணை

பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான்

Read More
உள்நாடு

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசிய பட்டியல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பார் பர்மிட்கள் தொடர்பில் விரிவான விளக்கம் வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். பார் பர்மிட் விபரங்களை வெளியிட்டமைக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்

Read More