உள்நாடு

உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  பிற்பகல்

Read More
உள்நாடு

சகல சமூகங்களுக்குமான சமூக சேவை இயக்கத்தின் மீலாத் போட்டி பரிசளிப்பு நிகழ்வு..!

சகல சமூகங்களுக்குமான சமூக சேவை இயக்கம் ஏற்பாடு செய்த மீலாத் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் விசேட தேவை உடையவர்களுக்கான சான்றிதழ் மற்றும் உலர் உணவுப் பொதிகள்

Read More
உள்நாடு

சீனன் கோட்டையில் 93 ஆவது வருட புனித ஸஹீஹுல் புகாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை சீனன் கோட்டை பிட்டவளை மிர்அதுஷ் சாதுலிய்யா ஸாவியாவில் 93 ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர் வரும்

Read More
உள்நாடு

உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அனுர சந்திப்பு

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

Read More
உள்நாடு

போதிராஜ மாவத்தையிலிருந்து இ.போ.ச பஸ் சேவைகள்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டம் நிறைவு

Read More
உள்நாடு

விகிதாசார முறைமையே தேர்தலை காலம் தாழ்த்திச் செல்லக் காரணம்; தேர்தல் ஆணையாளர்

“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.” -இவ்வாறு தேர்தல் ஆணையாளர் நாயகம்

Read More
உள்நாடு

பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஏ. ஆதம்பாவா எம்.பி

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்

Read More
உள்நாடு

அடிக்கடி மழை பெய்யலாம்..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீதின் நூல் வெளியீடும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நாளை (16) செவ்வாய்க்கிழமை

Read More
உள்நாடு

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் “Clean Sri Lanka ” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல்

Read More