அரச ஊழியர்கள் அன்று சம்பள அதிகரிப்பை கோரிய போது வற்வரி என்று மக்களை வெறுப்பூட்டிய ஜனாதிபதி, இன்று அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றார்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதோடு, அடிப்படைச் சம்பளத்தை 57500 ரூபா வரையும், 17,500 ஆக காணப்படுகின்ற வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரையும் அதிகரிப்போம்.
Read More