உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதி அனுரவுககு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன்

Read More
உள்நாடு

பொலிஸ் காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்..!

தலாவ  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு

Read More
உள்நாடு

பாராட்டுவதில் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக கிழக்கு ஆளுனரிடம் இம்ரான் எம் பி குற்றச்சாட்டு..!

கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில்

Read More
உள்நாடு

பெல்லன்கடவல விபத்தில் ஒருவர் பலி..! ஐவர் காயம்..!

அனுராதபுரம் பாதெனிய பிரதான வீதியின் ( பெல்லன்கடவல பகுதியில் (14) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். தம்புத்தேகமவில்

Read More
உள்நாடு

இந்திய வெளிவிவகார,நிதி அமைச்சர்களுடன் ஜனாதிபதி பேச்சு..!

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More
உள்நாடு

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்ஷெய்ஹ். அரபாத் கரீம் (நளீமி)

பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்தவரும், பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ். அரபாத் கரீம் (நளீமி) மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதி

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற டாக்டர் அஷ்ஷெய்ஹ். முஹம்மத் பாஸி (ரஹ்) அவர்களின் 28 வது வருட கத்தமுல் குர்ஆன்

பேருவளை சீனன்கோட்டை கங்கானம்கொடை நூராணிய்யா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்தம் நடைபெற்று வரும் ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னாள் செய்ஹுஸ் ஸஜ்ஜாதா டாக்டர் அஷ்செய்ஹ் முஹம்மத் பாஸி பின் செய்ஹ்

Read More
உள்நாடு

மாவட்ட இலக்கிய போட்டியில் சிறுகதை ஆக்கத்தில் கற்பிட்டி டில்ஷா முதலாம் இடம்

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கியப் போட்டித் தொடரில் சிறுகதை ஆக்க போட்டியில் “கோடை மழை” எனும் தலைப்பில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர்

Read More
உள்நாடு

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி சட்டத் திருத்தம்..!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள்

Read More