உள்நாடு

உள்நாடு

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், றிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு..!

அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக் கொண்டு மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
உள்நாடு

புனித அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் அப்துல்லாஹ்வை கௌரவித்த மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையும் மக்களும்..!

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்‌ மாவடிப்பள்ளியைச் சேர்ந்த  பிறவியிலேயே தனது இரு கண்பார்வையை இழந்து” இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை  பார்க்க

Read More
உள்நாடு

மயோன் சமூக சேவைகள் அமைப்பின்  ஏற்பாட்டில் அஷ்ரப் வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மயோன் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஊடக செயலமர்வு..!

கண்டி தெநுவர வலயத்திற்குட்பட்ட தெகியங்க அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) ஊடகப்பிரிவு மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவச ஊடக செயலமர்வு அண்மையில் கல்லூரி பிரதான

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி அரசின் கொழும்பு மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுனாரச்சி எம்.பி,தலைமையில் இடம்பெற்றது..!

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாரச்சி தலைமையில் பிரதமர் ஹரினி அமரசூரிய

Read More
உள்நாடு

எம்.அஷ்ரப்கான் சிறப்பதிதியாக கலந்து கொண்ட 106 ஆவது வகவக் கவியரங்கு..!

வலம்புரி கவிதா வட்டத்தின் 106 ஆவது கவியரங்கு இம்மாதம் 14 ஆம் திகதி காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது. மறைந்த கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம்

Read More
உள்நாடு

அனுராதபுரம் புனித நகர் சுற்றிவளைப்பில் 43 பேர் கைது

அனுராதபுரம் புனித நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நான்கு மணித்தியால விஷேட சுற்றிவளைப்பில் (14 ஆம் திகதி) பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 43 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்; ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவுடனான சந்திப்பின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாகவும்,மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை

Read More
உள்நாடு

புதிய சபாநாயகரை தீர்மானிப்பது தொடர்பான கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (16) பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி

Read More
உள்நாடு

புத்தளம் கரைத்தீவில் 67 ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் கரைத்தீவு உலமாக்கள் மற்றும் கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகம் இணைந்து 11.12.2024 புதன்கிழமை கரைத்தீவில் ஒரு நாள் நிகழ்ச்சி

Read More