உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read More
உள்நாடு

செல்பியால் வந்த வினை. தாயும், மகளும் ரயிலில் மோதி பலி.

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற தாயும் மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது வரும் டைகொண்டோ

Read More
உள்நாடு

சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பெருமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் காரியாலயத்துக்கு தேவையான மிகப் பெருமதியான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

ஹட்டன் பஸ் விபத்து. சாரதிக்கு மறியல்.

ஹட்டன் – கண்டி பஸ் விபத்தில் காயமடைந்துடிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Read More
உள்நாடு

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடம்.31 வரை விண்ணப்பிக்கலாம்.

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

மாகாணங்கள் தோறும் குற்றப் புலனாய்வுப் பிரிவு

மாகாணங்களில் குற்றங்களைக் குறைக்க மாகாண அளவில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ்

Read More
உள்நாடு

வட மத்திய ஆஸ்பத்திரிகளில் தாதியர்களுக்கு பற்றாக்குறை.

வடமத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 150 கும் மேற்பட்ட தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுமார் 07 தசாப்தங்களாக  இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில்

Read More
உள்நாடு

இலக்கிய, ஊடக ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு.

தினகரன், தினமின, டெய்லி நியுஸ், மற்றும் காவேரிக் கலா மன்றம் என்பன இணைந்து நடாத்திய இலக்கிய ஊடக ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (21)

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன்

Read More
உள்நாடு

மேல் மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடாத்த கட்டுப்பாடு.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள

Read More