உள்நாடு

உள்நாடு

ஆதம்பாவா எம்.பி மற்றும் சுகாதார, வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கிடையில் சந்திப்பு..!

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு, நிறைவடையாத நிலையில் காணப்படுகின்ற OPD மற்றும் ETU பகுதிகளைக் கொண்ட கட்டடத்தின் மிகுதி

Read More
உள்நாடு

இஹலபுளிபங்குளம் அந்நஹ்லாவில் புது மாணவர் சேர்ப்பு

அனுராதபுரம் இஹலப்புளியங்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் 2026 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வும் அஹதியா தேசிய இடை நிலை சான்றிதழ் பரீட்சை 2024 (2025)

Read More
உள்நாடு

பிரதமர் பதவி விலக வேண்டும்; விமல் சத்தியாக்கிரகம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை டுதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புதிய கல்வி சீர்திருத்தத்தை

Read More
உள்நாடு

“தஜ்தீத்” எனும் தலைப்பில் ஜம்இய்யாவினால் நடத்தப்பட்ட ஒரு சிறந்த முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய பயணத்திற்கான விசேட நிகழ்வு

2026 ஜனவரி 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ‘தஜ்தீத்’ எனும் தலைப்பில்’ ஒரு சிறந்த முன்மாதிரி முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய புதிய பயணம்’

Read More
உள்நாடு

மூன்றாவது மாபெரும் தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழாவுக்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி வாழ்த்து

புனித அல்குர்ஆனுக்காக சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் சேவைகள் உலகளாவிய அளவில் அளப்பரியவையாகும். அல்குர்ஆன் கல்வி மற்றும் மனனத்தை இளம் தலைமுறையினரிடையே வலுப்படுத்துவதில் சவூதி அரேபியா தொடர்ச்சியாக

Read More
உள்நாடு

சென்னையில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் போட்டியில் திருமலை ஆயிஷா ஸஹ்ரினுக்கு விருது

தமிழக அரசின் ஏற்பாட்டில் சென்னையில் நடை பெறும் இரு நாள் அயலக தமிழர் தினம் மாநாட்டினை முன்னிட்டு உலகலாவிய ரீதியில் நடத்தப்பட்ட சர்வதேச கதை சொல்லும் போட்டியில்

Read More
உள்நாடு

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி

Read More
உள்நாடு

முந்தல் பகுதியில் விபத்து; மூவர் உயிரிழப்பு

முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சைகள் நாளை மீள ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த  உயர்தர பரீட்சையின்   எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12)  ஆரம்பமாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த

Read More