உள்நாடு

உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில், இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு

Read More
உள்நாடு

மஹாஇலுப்பல்லம விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு அமைச்சர் லால்காந்த கள விஜயம்.

மஹாஇலுப்பல்லம் விவசாய ஆராய்ச்சி மத்திய நிலையத்திற்கு விவசாய கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த கடந்த (28)  களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு உற்பத்தி

Read More
உள்நாடு

மனுஷவின் சகோதரருக்கு டிசம்பர் 6 வரை விளக்கமறியல்.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது

Read More
உள்நாடு

கல்முனை சாஹிராவுக்கு பஸ் வண்டியொன்றை கொள்வனவு செய்ய ஸஹ்ரியன்ஸ் லயன்ஸ் 2003 – 2006 பிரிவினரால் நிதி உதவி

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டினை முன்னிட்டு பாடசாலைக்கு பஸ் வண்டி ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக கல்முனை சாஹிரா பாடசாலையில் கல்வி பயின்ற பழைய

Read More
உள்நாடு

மின்சாரம் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் பலி.

புத்தளம் பழைய மன்னார் வீதியின் 2ஆம் கம்ப பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கட்டுமான தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கு கட்டுமான தொழிலாளர்கள் தொழில் செய்யும்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற எதிர்காலத்திற்கான வலுவூட்டல் தொடர்பான செயலமர்வு

கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடன் இணைந்து கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் இணங் காணப்பட்ட கற்பிட்டி பிரதேசத்தில் மிக

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ஏ காதரின் சகோதரர் காலமானார்

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் ஏ காதர் அவர்களின் இரண்டாவது சகோதரர் ஹக்கீம் அவர்கள் இன்று அதிகாலை வபாத்தானார்கள்.இன்னா லில்லாஹி

Read More
உள்நாடு

வனவிலங்குகள் வேட்டையாடல்; ஒருவர் கைது

வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாடச்  சென்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக நொச்சியாகம  பொலிசார் தெரிவித்தனர். நொச்சியாகம பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட

Read More
உள்நாடு

பேச்சுவார்த்தை மூலமே இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்; தமிழ் நாட்டில் றவூப் ஹக்கீம் கருத்து

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம்

Read More
உள்நாடு

கற்பிட்டி KSP யின் பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

கற்பிட்டி விஞ்ஞான பிரிவு வேலைத்திட்டத்தின் (KSP) ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (30) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின்

Read More