உள்நாடு

உள்நாடு

மின் கட்டணம் 20 வீதத்தினால் குறைப்பு

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17)

Read More
உள்நாடு

இடமாற்றம் பெற்றுச் சென்ற கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும்அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விப் பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா கற்பிட்டி கோட்ட

Read More
உள்நாடு

பாலியல் துன்புறுத்தல்; பாராளுமன்ற பணியாளர்கள் மூவர் பணி நீக்கம்

பாலியல் துன்புறுத்தல்; பாராளுமன்ற பணியாளர்கள் மூவர் பணி நீக்கம் பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள்

Read More
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்று CID க்கு அழைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில்

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

தம்புத்தேகம நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று  பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கலாதிவுல்வெவ பொலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பி

Read More
உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் பலி, 15 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரெக்க மற்றும் பெலியத்த இடையே ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை

Read More
உள்நாடு

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்க.அரசை வலியுறுத்தும் கவனயீர்ப்பு பேரணி.மட்டக்களப்பு காந்தி சிலை முன்றலில்

17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சிலை அருகில் நடைபெறும் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தும் அமைதி பேரணியில் கலந்து

Read More
உள்நாடு

இடமாற்றம் பெற்றுச் சென்ற கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர், அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விப் பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா கற்பிட்டி கோட்ட

Read More
உள்நாடு

புத்தளத்தில் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றியவர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் சியான்.

-கல்விப் பணிப்பாளர் சியான் மறைவுக்கு கலாநிதி இல்ஹாம் மரிக்கார் அனுதாபம். புத்தளத்தின் உதவிக் கல்வி பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் மிகவும் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் மர்ஹூம்

Read More