மழையுடனான வானிலை தொடரும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,
Read Moreவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,
Read Moreகாலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை
Read Moreஅண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு
Read Moreகஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் நடைபெற்றது. கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர்
Read Moreமன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்தவியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம்
Read Moreஇராஞாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வில்பத்து தேசிய பூங்காவிற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. (எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
Read MoreHYF – Helping Youth மற்றும் Aqua Aid Foundation என்பன இணைந்து முன்னெடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் திட்டத்தின் கீழ் பாடசாலை
Read Moreகற்பிட்டி பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (17) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் மிலங்க
Read Moreரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை இலங்கை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமிஉல் ஸலாம்
Read Moreசவூதி அரேபியாவின் நிதியுதவியில் அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித்
Read More