உள்நாடு

உள்நாடு

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் மரணம்

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்ஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (19) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில்

Read More
உள்நாடு

அடுத்து எந்த நாட்டுக்குப் பயணம்; வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர்

Read More
உள்நாடு

போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும்; இலங்கை அரசு நம்பிக்கை

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை

Read More
உள்நாடு

பேதங்களை மறந்து சமூக எழுச்சிக்காக ஒன்று திரள வேண்டும்; சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்.

“பேதங்களை மறந்து சமூக எழுச்சிக்காக ஒன்று திரள வேண்டியது காலத்தின் தேவையாகும்” என்று. தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்

Read More
உள்நாடு

மரத்துடன் மோதிய காத்தான்குடி சொகுசு பஸ்; 14 பேர் காயம்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமிற்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.மழை காரணமாக குறித்த பஸ்

Read More
உள்நாடு

பஸ் முச்சக்கர வண்டி விபத்தில் கண்டி பதியுத்தீன் கல்லூரி மாணவி பலி

பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் உடுதெனிய ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியான

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான

Read More
உள்நாடு

கற்பிட்டி இந்து இளைஞர் சேவை மன்றத்தின் தைப் பொங்கல் விழா

கற்பிட்டி இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் கற்பிட்டி ஸ்ரீ வேல் முருகன் ஆலய நிர்வாகத்தின் அனுசரணையில் ஞாயிற்றுக்கிழமை (19) ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா கற்பிட்டி

Read More
உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவுசரில் ஆட்டோ மோதி விபத்து; மூவருக்கு காயம்!

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதான வீதியோரம்

Read More
உள்நாடு

வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியத்தையும், 33% மின்சாரக் கட்டணக் குறைப்பையும் அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விவசாயிகளுக்கான ரூ. 25000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்விலும் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இன்னும்

Read More