அகில இலங்கை சமாதான நீதிவானாக இராமன் செட்டியார் அழகிரிசாமி சத்தியப்பிரமாணம்
முந்தல் கருங்காலிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இராமன் செட்டியார் அழகிரிசாமி அகில இலங்கை சமாதன நீதிவானாக கடந்த 06 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலை சத்தியப்
Read Moreமுந்தல் கருங்காலிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இராமன் செட்டியார் அழகிரிசாமி அகில இலங்கை சமாதன நீதிவானாக கடந்த 06 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலை சத்தியப்
Read Moreஅரசாங்க தகவல் திணைக்களத்தில், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு, (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பிரதம அதிதியாக, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும்
Read Moreபாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி – ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் இன்று (19) அறிவித்தார்.
Read Moreபேருவளைப் பகுதியில் சமூகங்களுக்கிடையிலான உறவை கட்டியெழுப்பும் நோக்குடன் களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நிகழ்வு கெச்சிமலை தர்காவில் 16ஆம் திகதி நடைபெற்றது. மாவட்ட
Read Moreஅக்குரனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இஸ்திஹார் இமதுதீன், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குழுத் தலைவராக மற்றும் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி
Read Moreதற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15% வரி விதித்துள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது இது தீங்கை விளைவிக்கின்றது. இது தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி
Read Moreகாத்தான்குடி மத்திய கல்லூரியில் 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் செவ்வாய்க்கிழமை (18) தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில்
Read Moreநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read Moreதொழில் வழங்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (18) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து
Read Moreஅனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி அமைப்பு தற்போது செயலிழந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன் காரணமாக நகரின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது
Read More