உள்நாடு

உள்நாடு

அநுராதபுரம் வைத்தியர் துஷ்பிரயோகம் ; சந்தேக நபரை அடையாளம் காட்டினார் வைத்தியர்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது சம்பந்தப்பட்ட வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல்

Read More
உள்நாடு

ஸகாத்துல் பித்ர் தொடர்பில் உலமா சபையின் வழிகாட்டல்கள்

ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறை கண்டதும் அதைக் கொடுக்க வசதியுள்ளவர்கள் (தனக்கும் தனது பொறுப்பில் உள்ளவர்களின் பெருநாளுடைய தேவைக்கு மேலதிகமாக

Read More
உள்நாடு

நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கை வருகிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்று வௌியிட்டுள்ளது. 

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

மன்னார் உட்பட 3 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி வெளியானது

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மன்னார், பூநகரி

Read More
உள்நாடு

சாமர சம்பத் எம்.பி கைது

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த

Read More
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் சௌக்கத் அலி பறூஸ்

திருகோணமலை மூதூர் நடுத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி சௌக்கத் அலி பறூஸ் (நத்வி) திங்களன்று (3) மூதூர் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து மாவட்ட நீதிவான் H.M.தஸ்னீம்

Read More
உள்நாடு

உலக நீர் தின போட்டியில் அப்ரிதாவுக்கு முதலிடம்

உலக நீர் தினத்தை முன்னிட்டு  அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில்  கனிஷ்ட பிரிவில் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலய மாணவி எம்.ஆர்.

Read More
உள்நாடு

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு

சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு 2025 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்! என்ற தொனிப் பொருளில்

Read More
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது, ஒவ்வொரு உள்ளூர் நிறுவனங்களுக்கும் வேட்பாளர் ஒருவருக்காக 74 – 160 ரூபா வரையில் மாத்திரமே செலவு செய்ய முடியுமென அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவினால் அதிவிசேட

Read More