உள்நாடு

உள்நாடு

“நாட்டைக் கட்டியெழுப்புவோம்” ஜனாதிபதி தேர்தல் விவாதம்

முழு நாடுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்,”நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற முறையைக் கூறுகின்ற ஐனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம், இன்று சனிக்கிழமை (07) முதல் 09 ஆம் திகதி திங்கட்கிழமை வரை,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் பயன்படுத்தப்பட்டு வந்த தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே நுவரெலியா மாவட்டம், லிந்துலை – ஹென்போல்ட்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜனாஸா அமைப்புக்கு உதவி செய்ய வேண்டுகோள்..!

சாய்ந்தமருது ஜனாஸா அமைப்புக்கு ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்ய உதவி புரியுமாறு ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Read More
உள்நாடு

ஜே.வி.பீ யின் பயங்கரமான சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கலாம்..! -மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.டி.முத்தலிப்

தேசிய மக்கள் சக்தியினால் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என ஒரு சிறு கூட்டத்தினர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மையிலேயே 1971, 1986, 1987, 1989 களில் நடைபெற்ற

Read More
உள்நாடு

நாடெங்கும் நாளை நாமலின் விழிப்புணர்வு திட்டம்..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ”நாமலின் தொலைநோக்குத் திட்டம்” குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நாளை (07) காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

மஹகொட சம்சுதீன் வித்தியாலயத்தில் ஷஹ்மி ஷஹீதுக்கு கெளரவம்..!

பேருவளை சாதனை வீரன் ஷஹ்மி ஷஹீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவமொன்று மஹகொடை ஐ.எல்.எம் ஸம்ஸுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. அதிபர் பாத்திமா சிஹானா

Read More
உள்நாடு

புதிய முக மூடிகளுடன் சிகப்பு சகோதரர்கள்..! – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம்

சிகப்புச் சகோதர்களைப்பற்றிப் பேசுகின்றார்கள். அவர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும். அவர்கள் தற்போது புதிய முக மூடிகளுடன் பிசன்னமாகியுள்ளார்கள். இவர்கள் நாட்டிலுள்ள ஊழலை ஒழிக்கப்போவதாகவும் கூறுகின்றார்கள்

Read More
உள்நாடு

கலென்பிந்துனுவெவ கூட்டத்தில் அனுர குமார..!

இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத் தொடரின் கலென்பிந்துனுவெவ மாபெரும் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி- சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு..!

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை  ஆதரித்து ‘நாடு அனுரவோடு’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு மாளிகைக்காடு

Read More