உள்நாடு

உள்நாடு

மீண்டும் களத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்

சுபோதனி அறிக்கையின் பிரகாரம் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய 2/3 சம்பள நிலுவையை வழங்காமல் அரசாங்கம் தொடர்ந்துஆசிரிய சமூகத்தை ஏமாற்றி வருவதால் தொழிற் சங்கப்போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக

Read More
உள்நாடு

முகத்துவாரத்தில் 17 வருடங்களின் பின் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படும் பாலர் பாடசாலை

கற்பிட்டி முகத்துவாரத்தின் கிராம உத்தியோகத்தர் எம். பீ.எம் அர்ஷதின் அயாராத முயற்சியின் பயனாக கடந்த 17 வருடங்களாக நடைபெறாது மூடப்பட்டிருந்த பாலர் பாடசாலை புதன்கிழமை (05) உத்தியோக

Read More
உள்நாடு

கந்துரட்ட சேவை ஏற்பாட்டில் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

இலங்கை வானொலியின் கந்துரட்ட(கண்டி) ஒலிபரப்பின் மூன்றுமொழி சேவைகளின் ஏற்பாட்டில் முதன்முதலாக  இளம் ஆண், பெண் அறிவிப்பாளர்களுக்கான தமிழிலிலான அறிவிப்புத்துறை பயிற்சி செயலமர்வுகள் சமீபத்தில் கந்துரட்ட நிலைய அரங்கில்

Read More
உள்நாடு

இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி ,

Read More
உள்நாடு

மழை குறைவடையலாம்

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி

Read More
உள்நாடு

ரமழான் மாதத்தில் தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பாக

எமது நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம் அப்துல் ஸமத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர

Read More
உள்நாடு

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11 ஆவது ஆண்டு விழா

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11 ஆவது ஆண்டு விழா சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் சாய்ந்தமருது பொலிவேரியின் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில்

Read More
உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் ஏற்கப்படும்

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த

Read More
உள்நாடு

ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் பயனாளிக்கு வீடு கையளிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ரன் விமன விசேட வீட்டுத் திட்ட வேளைத்திட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏத்தாளை

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More