உள்நாடு

உள்நாடு

இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விசேட இப்தார் வைபவம்

கல்ஹின்னையில்அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் கல்ஹின்னைக் கிளை ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விசேட இப்தார் வைபவம் அன்கும்புர முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில்

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபைக்கு 18 உறுப்பினருக்காக 230 பேர் போட்டி; முழுமையாக மூன்று வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புத்தளம் மாநகர சபைக்கான 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேட்சை குழு என

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபைக்கு 31 உறுப்பினர்களை தெரிவு செய்ய 340 பேர் களத்தில்; நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவுட்

எதிர்வரும் மே மாதம் 06 ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கான 31 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல்

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்டத்தில் 150 குழுக்கள் போட்டி

எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் 150 குழுக்கள் போட்டியிடுகின்றன. 151 குழுக்கள் கட்டுப்பணம் சேலுத்தியிருந்த நிலையில் ரம்பாவ பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ள

Read More
உள்நாடு

வீழ்ந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

வீழ்ந்து நெருங்கிய பயிற்சி விமானம் வாரியபொல – மினுவங்கொட்ட பகுதியில் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம் இன்று

Read More
உள்நாடு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 108 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இப்தார் நிகழ்வு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 108 ஆவது வருட நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (19) விசேட இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில்

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Read More
உள்நாடு

தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்

Read More
உள்நாடு

மே 6 இல் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது.

Read More