தேசபந்து தென்னக்கோன் உட்பட அறுவரை கைது செய்ய உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023
Read Moreமுன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023
Read Moreநீர்கொழும்பு முஸ்லிம் மாதர் சங்கத்தின் வருடாந்த கண்காட்சி கடந்த 22 2.2025 அன்று நீர் கொழும்பு சவுண்டஸ் பிளேஸில் உள்ள திருமண அரங்கில் நடைபெற்றது. நீர்கொழும்புப் பிரதேச
Read Moreபுனித ரமழான் மாதத்தினை வரவேற்கின்ற நிகழ்வும், கடந்த ரமழான் மாதத்தினை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று 27.02.2025 வியாழக்கிழமை மிணுவன்கொடை
Read Moreஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. பெரிய பள்ளிவாசலின்
Read Moreநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில்
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயிக்கு உர மானியம் கூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. உயர்தர உரங்களைப்
Read Moreசாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25)
Read Moreதேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அமைச்சுக்கள் அண்மையில் வெளியிட்ட
Read More2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6
Read Moreஅநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு
Read More