உள்நாடு

உள்நாடு

இன்று அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

கிராண்ட்பாஸில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு சகோதரர்கள்

கிராண்ட்பாஸ் – கலநிதிசகம பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்நாடு

அலரி மாளிகையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு நேற்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாமிய மக்களும் இதில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை; ஜனாதிபதி குழு , இருநாள் விவாதம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி, தேவையான ஆலோசனைகளைப் பெறவும் ஜனாதிபதி குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Read More
உள்நாடு

அனுராதபுரம் சாஹிராவுக்கு ஸ்மார்ட் போர்ட் அன்பளிப்பு

அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரிக்கு DRAGON Foundation அமைப்பின் சார்பில் மாணவர்களின் நவீன கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பழைய மாணவர் வைத்தியர் ஏ.எம்.பர்ஷான் அவர்களின் தலைமையில்

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார் நளீம்

முஸ்லீம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நளீம் , தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். மேலும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையிலேயே பாராளுமன்ற

Read More
உள்நாடு

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை கல்நேவ பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். சந்தேக நபர்

Read More
உள்நாடு

லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது

Read More
உள்நாடு

திருமலையில் இரு பெண்கள் வெட்டிக் கொலை; கொலையாளிகளைத் தேடி தீவிர விசாரணை

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (14)

Read More