உள்நாடு

உள்நாடு

ஏப்ரல் 8 வரை வியாழேந்திரனுக்கு மறியல்.

இலஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (01) கொழும்பு

Read More
உள்நாடு

புத்தளம் – ரத்மல்யாய முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் உலமாக்கள், மதரஸா மாணவர்கள் கௌரவிப்பு

புத்தளம் – ரத்மல்யாய ,முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜும்மா மஸ்ஜிதில் மதரஸா மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை (31)

Read More
உள்நாடு

மேமன் சங்க ஏற்பாட்டில் காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ரமலான் பெருநாள் தொழுகை இவ்வருடமும் 31 திங்கட்கிழமை மேமன் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. இத்தொழுகையை மௌலவி குலாம் மொஹமட்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

நாளை (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக

Read More
உள்நாடு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே தடவையில்,

Read More
உள்நாடு

10 ரூபாவினால் பெற்றோல் விலை குறைப்பு.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரூபாய் 309 ஆக இருந்த ஒக்டேன்

Read More
உள்நாடு

எரிவாயு விலை அதிகரிப்பு

லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.  அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளியில் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பெருநாள் தொழுகைகள் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றன. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருமளவானவர்கள் பங்கேற்றிருந்தனர்.பள்ளிவாசலின்

Read More
உள்நாடு

செம்மண்ணோடையில் நோன்புப் பெருநாள் தொழுகை

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய மைதானத்தில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.

Read More
உள்நாடு

பெருகமலை ஸாக்கிறீன் பள்ளியில் பெருநாள் தொழுகை

பேருவளை சீனங்கோட்டை பெருகமலை ஸாக்கிறீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பிரசங்கம் மற்றும் துஆ பிராத்தனை சிறப்பாக நடைபெற்றது . அஷ்

Read More