உள்நாடு

உள்நாடு

வரிசைகள் இல்லாத இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றும் நாட்டை உருவாக்குவதே எனது இலக்கு; பத்தரமுல்லை இளைஞர் இசை நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்க

வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணிலுக்கும், நாட்டை கொளுத்துகின்ற அநுரவுக்கும் வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

தோல்வி அடைவேன் என்பதை ஏற்றுக் கொண்ட வேட்பாளராக உள்ள ரணில் விக்ரமசிங்க தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் அவருக்கு வாக்களிக்காது, அந்த வாக்கை தனக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி

Read More
உள்நாடு

இனவாதத்தை தூண்டிவிட ரணில் மேற்கொண்ட முயற்சி வடக்கில் திரு. சுமந்திரனே நிராகரித்தமையால் ரணில்தான் மன்னிப்புக் கோரவேண்டும்; அநுர குமார திசாநாயக்க

இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான

Read More
உள்நாடு

குலோரியஸ் ஐகோனிக்கினால் 200 பேருக்கு கெளரவம்

குளோரியஸ் ஜகோனிக் தேசிய விருது வழங்கும் 2024 வைபவம் ஞாயிற்றுக்கிழமை 08.09.2024 காலி முகத்திடல் ஹோட்டலில் இவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் அல் ஹசீனா தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

புதிதாக மின் இணைப்புக்களைப் பெறுவோருக்கு வரி இலக்கம் அவசியம்; இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

“புதிதாக மின் இணைப்புக்களை மேற்கொள்ளும் போது, வரி இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்” என, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அநுரகுமாராவின் பிரத்தியேக செயலாளராக இருக்கின்ற ஜனாதிபதியின் கனவு ‘இந்த நாட்டின் வளங்களை விற்பனை செய்வதும் என்னை தோல்வி அடையச் செய்வது ஆகும்..! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு

Read More
உள்நாடுவிளையாட்டு

தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார் கல்பிட்டி அல் அக்ஸாவின் இக்மால் மொஹம்மட்

வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.30 மீற்றர் தூரம் பாயந்து கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது டொக்டர் எஸ்.நளிமுதீன் எழுதிய “இஸ்லாமிய பொற்காலம்” கவிதை நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருது டொக்டர் எம்.நளிமுதீன் எழுதிய “இஸ்லாமிய பொற்காலம் ” கவிதை நூல் வெளியீட்டு விழா மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. சட்டத்தரணி மர்யம் மன்சூர்

Read More
உள்நாடு

ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC Elite Panel  நடுவராக தரம் உயர்வு பெற்று நடுவராக கடமையாற்றிய ஏ. எம். ஜப்ரான் அவர்களுக்கு மயோன் கல்வித்திட்டம் மற்றும் சமூக அமைப்பினால் கௌரவிப்பு..!

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட AFC Referee Academy குழாமில் 2018 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கான தொடர் பயிற்சியினை மலேசியாவில் பூர்த்தி செய்ததோடு AFC –

Read More
உள்நாடு

பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியில் கணனிப் பிரிவு  திறந்து வைப்பு..!

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியில் இருபது லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனிப்பிரிவு    கல்லூரியின் பணிப்பாளர் சபைத் தலைவர் அஷ்ஷேக் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி  தலைமையில்

Read More