உள்நாடு

உள்நாடு

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடிய பேருவளை சுயேட்சைக் குழு..!

பேருவளை நகரசபை தேர்தலில் ஏழு ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற சுயேட்சைக்குழு (மோட்டார் சைக்கில் சின்னம்) தமது வெற்றியை கேக் வெட்டி மிக அமைதியான முறையில் கொண்டாடினர்.சீனங்கோட்டை

Read More
உள்நாடு

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்..! ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப

Read More
உள்நாடு

ஏழு மாதங்களில் 79 துப்பாக்கி சூடுகள்..! 52 கொலைகள்..!

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர்

Read More
உள்நாடு

ஒலுகஸ்கட விபத்தில் ஒருவர் பலி..!

ஹொரவப்பொத்தானை ஒலுகஸ்கட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து

Read More
உள்நாடு

விமானப் படை ஹெலி விபத்தில் ஐவர் பலி..!

விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் இன்று (09) காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட

Read More
உள்நாடு

பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் ஐ.பி.எல்.போட்டிகள் இடைநிறுத்தம்..!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதல்களை தொடர்ந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தகவல்கள்

Read More
உள்நாடு

தேர்தல் செலவீன அறிக்கைகளை 28 க்கு முன் சமர்ப்பிக்கவும்; வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு

Read More
உள்நாடு

பயிற்சியின் போது விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலி

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த

Read More
உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மாகாணத்திலும்,

Read More
உள்நாடு

கொட்டாவ துப்பாக்கி சூட்டில் நபரொருவர் பலி..!

கொட்டாவ மாலப்பல்லி என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More