கற்பிட்டி வாகன சர்விஸ் நிலையத்தில் வேன் மோதி ஒருவர் பலி
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் உள்ள வாகனங்கள் சர்விஸ் நிலையத்திலேயே குறித்த சர்விஸ் நிலைய ஊழியர் ஒருவர் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) பிற்பகல்
Read Moreகற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் உள்ள வாகனங்கள் சர்விஸ் நிலையத்திலேயே குறித்த சர்விஸ் நிலைய ஊழியர் ஒருவர் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) பிற்பகல்
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்
Read Moreகற்பிட்டி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழு
Read Moreவாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது
Read Moreமுன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானார். 82 வயதான அவர் சிரேஷ்ட அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read Moreமாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி,
Read Moreபாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும்,அதற்கு துணை போகும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கொழும்பில் பாலஸ்தீன இன படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்னும் அமைப்பினர்
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் உறுப்பினர்களால் வெள்ளிக்கிழமை 27.06.2025 மாலை 7.00 மணி தொடக்கம் கலாசார மண்டபத்தில் புத்தளம் மாநகர சபைக்கு புதிதாக தெரிவு
Read Moreஉத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் திருத்தப்பட
Read Moreகளுத்தறை மாவட்டர் மதுகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற
Read More