உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை..!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய,

Read More
உள்நாடு

சஜித்துடன் இணைந்து கொண்ட மேலும் மூன்று எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடமேற்கு

Read More
உள்நாடு

இந்த ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்வதாயின் கோல்ஃபேஸ் போராட்டத்தில் இருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும்; எமது நாட்டின் இளைஞர்களின் கைகளில் அரசியல் சுக்கான் கையளிக்கப்படவேண்டும்..! -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(குருநாகல் இளைஞர் கூட்டம் – 2024.06.02) இன்றளவில் பாதகமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமையொன்று உருவாகி இருக்கின்றது. ஒருசில பிரதேசங்களில் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அதைப்போலவே உயிரிழப்புகளும்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்..!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக

Read More
உள்நாடு

அரச கரும மொழிகள் தேர்ச்சி கற்கைநெறி நிறைவு விழா-2024

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 150 மணித்தியாலய சிங்கள மொழி தேர்ச்சி கற்கைநெறியின் நிறைவு விழா அண்மையில் (02) கற்கைநெறியை நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்கள்

Read More
உள்நாடு

நுரைச்சோலையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒருதொகை இஞ்சியுடன் இருவர் கைது…!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இஞ்சி, நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார்

Read More
உள்நாடு

மேலும் பல கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை..!

கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவ கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நிவாரண முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் நாளை (6) மூடப்படுமென மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார். இரத்தினபுரி

Read More
உள்நாடு

திருமலை சாஹிராவின் உயர்தர பெறுபேறு விவகாரம்: இந்த வாரம் சாதகமான தீர்வு..! -கல்வி அமைச்சர்.

அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70

Read More
உள்நாடு

தங்கப் பதக்கம் பெற்றமைக்காக சான்றிதழ் வழங்கல்.

கல்பிட்டி பிரதேசத்தில் 2021 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் சுற்றாடல் முன்னோடி தங்கப் பதக்கம் பெற்ற 25 மாணவர்கள் புதன்கிழமை (05) காலை கௌரவிக்கப்பட்டனர்.

Read More
உள்நாடு

இம்முறை உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் வடமேல் மாகாணத்தில் புத்தளம் கல்வி வலயத்திற்கு இரண்டாம் இடம்.

இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் பகுப்பாய்வு, தரவுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் இவ்வருடம் புத்தளம் கல்வி வலயம் வடமேல் மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப்

Read More