உள்நாடு

உள்நாடு

கொழும்பு யாழ் ரெயில் சேவையில் நேர மாற்றம்..!

கொழும்பு காங்கேசன்துறை இடையேயான ரயில் சேவை நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் கோரிக்கை காரணமாக, வார

Read More
உள்நாடு

ஓட்டமாவடி ஸாஹிராவில் சின்னம் சூட்டும் நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர்

Read More
உள்நாடு

பெருகமலை ஸாகிரீன் மத்ரஸாவில் முஹர்ரம் தின விழா

பேருவலை சீனங் கோட்டை பெருகமலை ஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸாவில் முஹர்ரம் தின விழா 2025/07/05 சனிக்கிழமை காலை அதிபர் எஸ்.எச்.எம் இம்ரான் (ஹூமைதி), உப அதிபர் லியாஉல்

Read More
உள்நாடு

கிரி சம்பா மாபியாவிற்கு முற்றுப்புள்ளி; வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க

சந்தையில் உள்ள அரிசி மாபியாவை ஒழித்து மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்கும் நோக்கில், கிரி சம்பா அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி இறக்குமதி செய்யப்படும்

Read More
உள்நாடு

சமூகம் தமது தரவுகளை மறந்தால் இழப்புக்களை தடுக்க முடியாது -சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” ; ஒரு சாமானியனின் பார்வையில்

அக்கரைப்பற்ரினை சேர்ந்த இளம் ஆய்வாளரும்,சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும். சாட்சியாகும் உயிர்கள். எம்.எச்.எம்.அஷ்ரப் மரணம் என்ற 3 நூல்களின் வெளியீடு அண்மையில்

Read More
உள்நாடு

க.பொ.த (சா/த) பெறுபேறு தொடர்பான புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது

Read More
உள்நாடு

குவைத் நிதியுதவியில் பொல்கஹவெல அல் இர்பானில் இரு மாடிக் கட்டடம் திறந்து வைப்பு

குருநாகல், பொல்காவலை அல்-இர்பான் மத்திய கல்லுாரிக்கு குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 8 வகுப்பறைகளைக் கொண்டு நிர்மாணிக்க்ப்பட்ட புதிய இரண்டு மாடிக் கட்டிடம் 06.07.2025 சம்பிரதாயபூர்வமாக ஊர் மக்களின்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைபன் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

ஈரான் தூதரகத்துக்கு நல்லெண்ண விஜயம்..!

இலங்கை ஈரானிய தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம் சிவில் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.(01) இதன் போது ஈரான்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்..!

சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளரின் ஒன்றுகூடலை நடத்துவது தொடர்பாகவும் – AI, அதாவது செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த நவீன ஊடகத்துறையில் பாடசாலை

Read More