உள்நாடு

உள்நாடு

பெருகமலை ஸாகிரீன் மத்ரஸாவில் விஷேட கூட்டம்.

பேருவளை சீனன் கோட்டை பெருகமலைஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸாவில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான விசேட கூட்டமொன்று மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது. குர்ஆன் மத்ரஸாவின் எதிர்

Read More
உள்நாடு

புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற ஆர்பாட்டம்

சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்கள் மேற்கொண்ட ஆர்பாட்ட பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நிறைவு

Read More
உள்நாடு

பலத்த காற்றுடன் மழை அதிகரிக்கும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம்,

Read More
உள்நாடு

அழிந்தும்,சிதைந்தும், துருப்பிடித்தும் சோபை இழந்து காணப்படும் சாய்ந்தமருது கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்கா..!

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பொழுது போக்கு பூங்கா பல வருடங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு பொருத்தமில்லாத நிலையில் மிகவும் மோசமாக

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயத்தில் கலாசார மண்டபம் திறந்து  வைப்பு..!

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஸஹ்ரா வித்தியாலயத்தில் மாணவர்களின் நன்மை கருதி நிர்மாணிக்கப்பட்ட  புதிய கலாசார மண்டபம் பாடசாலை அதிபர் எம் எஸ் .எம்.பைறூஸ்

Read More
உள்நாடு

“ஏழ்மையை ஒழிப்போம்,கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் இணைந்தகரங்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள்..!

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலை மூதூர் கல்வி வலயத்தில் உள்ள ஆதியம்மன் கேணி வித்தியாலய  பாடசாலை மாணவர்களில் 50 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும்

Read More
உள்நாடு

எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும்..! -மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற  பின் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உறுதி

மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சர் பொறுப்பை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற  பின் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். மத்திய

Read More
உள்நாடு

பாசாலைகளில் இஸ்லாமிய புதுவருட தினத்தை (முஹர்ரம்) நினைவு கூறும் நிகழ்வுகள்.

இஸ்லாமிய புதுவருடமான புனித முஹர்ரம் மாதத்தின் முதல் தினத்தில் முஸ்லிம் பாசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதுவருட தினத்தை வரவேற்கும் நல்லுபதேசங்கள் மற்றும்

Read More
உள்நாடு

ஐரோப்பிய யூனியன் அனுசரணையில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு வதிவிட பயிற்சி கருத்தரங்கு.

ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் , பொதுநிர்வாக உள்ளுராட்சி மாகணசபைகள் அமைச்சு இணைந்து மற்றும் ஜரோப்பிய யூனியன் அனுசரனையுடன் இலங்கையில் உள்ள நான்கு மாகாணங்கள் வடக்கு

Read More
உள்நாடு

தனித்துவ அடையாளங்களை விட தேசிய அடையாளமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது! ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தல்

தனித்துவ அடையாளங்களுடன் ஒதுங்கி இருப்பதை விட தேசிய அடையாளங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது என்று வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர்

Read More