உள்நாடு

உள்நாடு

போர்வை வெள்ள அனர்த்தத்துக்கு களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் களுத்துறை மாவட்ட ஜம்இய்யா மூலமாக சேகரிக்கப்பட்ட சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களையும் ஐந்து இலட்சம் ரூபா

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் பெண்களுக்கான செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம மட்ட சமுதாய அடிப்படை அமைப்பின் பெண் உறுப்பினர்களுக்கான ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் உணவு பழக்க வழக்கமும், தாய்,சேய் பராமரிப்பு

Read More
உள்நாடு

பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா

ஸ்கை தமிழ் பதிப்பகம் வெளியீட்டில் பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இணையதள வாயிலாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வடசப் குழுமத்தின் ஒருவருட பூரத்தியும் பெருநாள் ஓன்று கூடலும்

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் புனித ஹஜ் பெருநாள் ஒன்று

Read More
உள்நாடு

கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை – நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மறுப்பு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து, கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை.

Read More
உள்நாடு

பெருகமலை ஸாகிரீன் மத்ரஸாவில் விஷேட கூட்டம்.

பேருவளை சீனன் கோட்டை பெருகமலைஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸாவில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான விசேட கூட்டமொன்று மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது. குர்ஆன் மத்ரஸாவின் எதிர்

Read More
உள்நாடு

புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற ஆர்பாட்டம்

சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்கள் மேற்கொண்ட ஆர்பாட்ட பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நிறைவு

Read More
உள்நாடு

பலத்த காற்றுடன் மழை அதிகரிக்கும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம்,

Read More
உள்நாடு

அழிந்தும்,சிதைந்தும், துருப்பிடித்தும் சோபை இழந்து காணப்படும் சாய்ந்தமருது கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்கா..!

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பொழுது போக்கு பூங்கா பல வருடங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு பொருத்தமில்லாத நிலையில் மிகவும் மோசமாக

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயத்தில் கலாசார மண்டபம் திறந்து  வைப்பு..!

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஸஹ்ரா வித்தியாலயத்தில் மாணவர்களின் நன்மை கருதி நிர்மாணிக்கப்பட்ட  புதிய கலாசார மண்டபம் பாடசாலை அதிபர் எம் எஸ் .எம்.பைறூஸ்

Read More