உள்நாடு

உள்நாடு

மின் கட்டணத்தை 18.3 வீதம் அதிகரிக்க மின்சார சபை யோசனை

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல்

Read More
உள்நாடு

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சவூதி அரேபிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை, வெள்ளிக்கிழமை (16) கொழும்பிலுள்ள சவூதி

Read More
உள்நாடு

இறக்கமாம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் இறக்கமாம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (16) வெள்ளிக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஸ்ஸானின்

Read More
உள்நாடு

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணி நிறுத்தம்; குறுந்தூர சேவைகள் மட்டுமே இயங்கும்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபையின் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி

கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த ஒரு தனிக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. தேசிய மக்கள்

Read More
உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு; இரண்டாயிரத்து மேற்பட்டோர் பங்கேற்பு

இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விக் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வுகள் (15) வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மழையுடனான வானிலையை எதிர்பார்க்களாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

எல்லைக் கற்கள் போடும் திட்டத்தினை நிறுத்திய பிரதியமைச்சர் அருண்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமசந்திராவின் நடவடிக்கையினால் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு

Read More
உள்நாடு

பலாகல பிரதேச சபைக்கு முஹம்மத் சிராஜ் தெரிவு

பலாகல பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் பளளுவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட  மொஹொம்மது சிராஜ் வெற்றி பெற்றுள்ளார். பளளுவெவ ,நெல்லியகம மற்றும் திக்கெந்தியாவ ஆகிய கிராம சேவகர்

Read More
உள்நாடு

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பாலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை

Read More