உள்நாடு

உள்நாடு

அருணா மாமாவை கெளரவித்த சீனன்கோட்டை பெண்கள்

பேருவளை பகுதியில் வசிக்கும் முஸ்லிம் பாடசாலை மாணவிகளை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் பாடசாலை மற்றும் இல்மா சர்வதேச பாடசாலை உட்பட ஏணைய

Read More
உள்நாடு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார். 

Read More
உள்நாடு

ஆஜரானார் ஷிரந்தி

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) ஆஜரானார்.

Read More
உள்நாடு

49 கைதிகளுக்கு நாளை பொது மன்னிப்பு

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை (04.02.2026) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34வது பிரிவின்

Read More
உள்நாடு

இலங்கை மின்சார சபை கலைப்பு. விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத்

Read More
உள்நாடு

ஷிராந்தி நாமலுக்கு இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை இன்று (03) விசாரணை அதிகாரிக முன்

Read More
உள்நாடு

பிற்பகலில் ஆங்காங்கே மழை பெய்யலாம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல்

Read More
உள்நாடு

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா கலாபீடத்தில் சுதந்திர தின நிகழ்வு

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4ம் திகதி

Read More
உள்நாடு

முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில்

Read More