உள்நாடு

உள்நாடு

மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக என்.எம். அமீன் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக நியமிக்கப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இன்று (11) சனிக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். போரத்தின்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத்தின் 46வது மீலாதுன் நபி போட்டி, பரிசளிப்பு விழா

சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் இயங்கும் குர் ஆன் மத்ரஸாக்களுடையில் வருடாந்தம் நடாத்தப்படும் மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் சனிக் கிழமை இன்று 11 ஆம்

Read More
உள்நாடு

புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

புத்தளம் வட்டகண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் A.R.M. ரம்சின் தலைமையில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று

கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று (11 ஒக்டோபர் 2025) நடைபெறவுள்ளது. கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில்

Read More
உள்நாடு

தொட்டவத்தையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவிகள்

பாணந்துறை தொட்டவத்தையிலிருந்து முதல் தடவையாக பாத்திமா நூரா உள்ளிட்ட இரண்டு மாணவிகள் அரச பல்கலைக்கழக வைத்தியபீடம் தெரிவாகி கிராமத்தின் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய

Read More
உள்நாடு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக்கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்

Read More
உள்நாடு

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை தொகுதி வெளியீட்டு விழா இம்மாதம் 12ஆம் திகதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

தப்போவ குளத்தை மையமாகக் கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட தப்போவ குளத்தை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறையின் துரிதப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று இன்று

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – மீராவோடை இருட்டுப் பாலத்திற்கு வெளிச்சமூட்டிய உப தவிசாளர்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலத்திற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கையினை உப தவிசாளர் ஏ.எச்.நுபைர் மேற்கொண்டார். இருள் நிறைந்து

Read More