உள்நாடு

உள்நாடு

வாகனம் கவிழ்ந்ததில் மஹியங்கனையில் இருவர் பலி

மஹியங்கனை வியன எலவில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண சபையில் முதல் தமிழ் பெண் செயலாளர் நியமனம்

வடமத்திய மாகாண சபையின் முதல்  தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபாஜினி மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண சபை வரலாற்றில் முதன் முதலில் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில்

Read More
உள்நாடு

வயம்ப பல்கலை அபிவிருத்தி நகரமைப்புத் திட்டம்..! சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி விடுத்துள்ள அறிக்கை

2025 ஜூலை 14ஆம் திங்கள் கிழமை, வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம்,

Read More
உள்நாடு

புத்தளம் அக்கரயணத்தீவு பகுதியில் புதருக்குள் இருந்து 1330 கிலோ 300 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு..!

புத்தளம் அக்கரயண்த்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1330 கிலோ மற்றும் 300 கிராம் பீடி

Read More
உள்நாடு

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி..!

நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க

Read More
உள்நாடு

மஹர சிறைச்சாலை பள்ளிக்கு பிரதியமைச்சர் முனீர் கண்காணிப்பு விஜயம்..!

மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இன்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.* முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத

Read More
உள்நாடு

மீரிகம தூரியன் தோட்டத்தில் துப்பாக்கி சூடு..! நபரொருவர் பலி..!

மீரிகமவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மீரிகம காணியொன்றில்

Read More
உள்நாடு

கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தமைக்குவிவசாயிகள் நன்றி பாராட்டு

கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசனத் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பம் செய்தமைக்காக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர

Read More
உள்நாடு

இளம் கண்டுபிடிப்பாளர் விருதை பெற்ற நிந்தவூர் அல்/அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன்

2025ஆம் ஆண்டின் அகில இலங்கை ரீதியாக நாடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளருக்கான திறமைக்கான களம் காணும் போட்டி நிகழ்வில் பதுருதீன் லாபீர் மற்றும் பதுரிய்யா பேகம் தம்பதிகளின் மூத்த

Read More