உள்நாடு

உள்நாடு

50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது

15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்யமுற்பட்ட வலம்புரிச் சங்குடன் மாரவிலப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

Read More
உள்நாடு

மனோ எம்.பீ சிறுவர்களுக்கு வழங்கிய அறிவுரை

எனக்கு எதிராக சில மலையக நகரங்களில், இ.தொ.காவின் சிறுவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சிறுவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல்,

Read More
உள்நாடு

தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரித்தல் பற்றிய பொது மக்களுக்கான விழிப்புணர்வு

எதிர்வரப்போகின்ற அனைத்து வகையான தேர்தல்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பொதுமக்களின் வேணவாக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கும் விழிப்புணர்வு செயலமர்வுகள் காலத்தின் அவசியத்

Read More
உள்நாடு

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தலும், குடிநீர் விநியோக ஆரம்பமும்..!

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல் மற்றும் குடிநீர் விநியோகம் அங்குரார்ப்பணம் என்பன அண்மையில் (02) பாடசாலையில்

Read More
உள்நாடு

நிலையான, சுபீட்சமான நாடொன்றைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்நாட்டுக்குத் தொடர்ந்தும் தேவை..! -வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட காணி உரிமையாளர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு (05) வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது ஆளுனர்

Read More
உள்நாடு

இம்முறை 101 மாணவர்கள் 3A சித்தி பெற்று மொத்தமாக 238+ முஸ்லீம் மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு..!

இம்முறை (2023/2024) வெளிவந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு பூராவும் 238 இற்கும் அதிகமான முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த intake

Read More
உள்நாடு

மனாகிப் ஷாதுவி தமாம் இன்று கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூரில்..!

கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமிய்யா ஸாவியாவில் இடம்பெற்று வரும் மனாகிபுஷ் ஷாதுலி தமாம் வைபவம் இன்று மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. 97 ஆவது வருமாகவும் நடைபெற்று வரும்

Read More
உள்நாடு

மழை தொடரலாம்..!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,

Read More
உள்நாடு

ஆளுனர்களால் வழங்கப்படும் நியமனங்கள் சட்ட விரோதமானவை..! -கபே அமைப்பு

கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றிய முன்னாள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவியை

Read More
உள்நாடு

முஹர்ரம் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (06) சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்.

Read More