உள்நாடு

உள்நாடு

கொம்பனித்தெரு மேம்பாலம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம்

Read More
உள்நாடு

தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்

அனுராதபுரம் ருவன்வெலி மஹா சேயா பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக உடமழுவ

Read More
உள்நாடு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகள் டிஜிட்டல் மயம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலாமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்யை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி வைபவம் பத்தரமுல்லையில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நீர்

Read More
உள்நாடு

இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் பாராட்டு: இந்திய துதுவர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ஆராய்வு!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய

Read More
உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளின் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு, மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் உள்ள இரண்டு பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பிரதான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சுக்கு

Read More
உள்நாடு

சட்டவிரோதமாக மஞ்சள் கடத்திய இருவர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

ஹிருணிகாவின் பிணை மனு கோரிக்கை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உதயம்..!

சமுதாய சிந்தனையை இலக்காகக் கொண்டு புதிய அத்தியாயமாக காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் ஒன்று08/07/2024 முதல் தோற்றுவிக்கப்பட்டது. காத்தான்குடி நகரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் சவால்களை சீர்

Read More
உள்நாடு

பிங்கிரி கற்தூண் விகாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நஸீர் அஹமட் நேரில் கண்காணிப்பு

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் கடந்த 9ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிங்கிரிய கற்தூண் விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்புச் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

Read More
உள்நாடு

குழந்தைகளிடையே இன்புளுவன்ஸா தாக்கம் அதிகரிப்பு

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக குழந்தைகளிடையே இன்புளுவன்ஸா தாக்கம் அதிகரித்து வருவதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More