உள்நாடு

உள்நாடு

இஸ்மாயில் முத்து முஹமது எம்.பி. இராஜினாமா..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து முஹமது தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் பேரில்

Read More
உள்நாடு

பாராளுமன்றமும் நீரில் மூழ்குமா ?

தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்க இன்னும்

Read More
உள்நாடு

இலங்கை மீட்பு பணிகளில் இந்திய ஹெலிகப்ட்டர்கள் தயார்..!

இலங்கையில் தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் விமானப்படை விமானங்கள்

Read More
உள்நாடு

கொழும்பும் மூழ்கும் அபாயத்தில்..?

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது. களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில்

Read More
உள்நாடு

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு பூட்டு..!

நிலவும் மோசமான வானிலை காரணமாக மரங்கள் விழுந்ததால், தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்கா என்பன இன்று (28) மற்றும் நாளை (29)

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணத்தை தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள்..! – ஜனாதிபதி

பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று

Read More
உள்நாடு

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது..!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காற்றின் காரணமாக கற்பிட்டி நகர மத்தியில் காணப்பட்ட பாரிய

Read More
உள்நாடு

கம்பஹா நகரத்திற்கு பாரிய வௌ்ள அபாய எச்சரிக்கை..!

அடுத்த 6 மணித்தியாலங்களுக்குள் கம்பஹா நகரத்திலும், அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா வடிநிலங்களில் உள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் பாரிய வெள்ள நிலைமை

Read More
உள்நாடு

பல பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக

Read More
உள்நாடு

வெளியாகிய புதிய வானிலை அறிக்கை

நாடெங்கும் கடுமையான மழை மற்றும் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் வானிலை அமைப்பின் தாக்கத்தினால் அடுத்த சில நாட்கள் நாடெங்கும் இடைவிடாமல் மழை பெய்யும் என

Read More