உள்நாடு

உள்நாடு

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு பூட்டு..!

நிலவும் மோசமான வானிலை காரணமாக மரங்கள் விழுந்ததால், தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்கா என்பன இன்று (28) மற்றும் நாளை (29)

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணத்தை தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள்..! – ஜனாதிபதி

பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று

Read More
உள்நாடு

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது..!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காற்றின் காரணமாக கற்பிட்டி நகர மத்தியில் காணப்பட்ட பாரிய

Read More
உள்நாடு

கம்பஹா நகரத்திற்கு பாரிய வௌ்ள அபாய எச்சரிக்கை..!

அடுத்த 6 மணித்தியாலங்களுக்குள் கம்பஹா நகரத்திலும், அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா வடிநிலங்களில் உள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் பாரிய வெள்ள நிலைமை

Read More
உள்நாடு

பல பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக

Read More
உள்நாடு

வெளியாகிய புதிய வானிலை அறிக்கை

நாடெங்கும் கடுமையான மழை மற்றும் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் வானிலை அமைப்பின் தாக்கத்தினால் அடுத்த சில நாட்கள் நாடெங்கும் இடைவிடாமல் மழை பெய்யும் என

Read More
உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை இன்று (27) இரவு பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள

Read More
உள்நாடு

நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10

Read More
உள்நாடு

சீரற்ற வானிலை யால் பல பகுதிகளில் மின் தடை

நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய

Read More
உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை, வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக பலர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாட்டிலுள்ள

Read More