உள்நாடு

உள்நாடு

பொலிஸ்மா அதிபரின் பதவி இடை நிறுத்தம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே; இதுதொடர்பாக தன்னால் எந்நேரத்திலும் வாதிடவும் முடியும் – பயங்கர ஊழல் மோசடிகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி அறிவிப்பு

“மனித உரிமைகளை மீறி செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை, அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு சட்டத்தில் இடமுண்டு.

Read More
உள்நாடு

திருகோணமலை, குச்சவெளியில் பதட்டம்

திருகோணமலை இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள

Read More
உள்நாடு

சஜித்துடன் இணைந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பாராளுமன்ற விவகாரச் செயலாளராகக் கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விலகி, சஜித் பிரேமதாஸவுடன்

Read More
உள்நாடு

தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இழப்பீட்டை வழங்குவேன்

மொரட்டுவ மோதர அரபா நிகழ்வில் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும்

Read More
உள்நாடு

இன்று மாலை வரை நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (26) மாலை வரை, நான்கு வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல்

Read More
உள்நாடு

தேர்தல் சட்டங்கள் அமுலில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து முச்சக்கர வண்டியில் வந்தேன் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தேர்தல் சட்டங்கள் அமுலில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று (26) பதிவாகியுள்ளது. ஸ்ரீ லங்கா

Read More
உள்நாடு

மொட்டுவின் வேட்பாளர்; திங்கள் அறிவிப்பு…!

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

நான் எந்தத் தவறும் செய்யவில்லை – சபாநாயகர்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில், அரசியலமைப்புப் பேரவை எந்தத் தவறையும் செய்யவில்லையென்றும், அந்தப் பேரவை சரியாகவே நடந்து கொண்டுள்ளது என்றும் சபாநாயகர்

Read More