உள்நாடு

உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையோர் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும்..! -கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம் எதிர்க்கத்தக்கது..! – சஜித் பிரேமதாச

பாடசாலை கட்டமைப்பையே அழிக்கும் கல்விச் சீர்திருத்தங்களையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த நாசகார கொள்கைகளுக்கு எதிராக நாம் முன்நிற்போம். இதற்காக நாம் அஞ்சப்போவதில்லை. இதற்கு ஐக்கிய

Read More
உள்நாடு

நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள், பொறியியலாளர்களை உருவாக்கிய பெருமையுடன் 37 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் திரு. மீரா மொகிதீன்..!

அதிபர் திரு. மீரா மொகிதீன் தனது‌ கல்விப் பணியிலிருந்து இன்று 21 ஜுலை மாதம் ஓய்வு பெறுகின்றார்.ஹட்டன் வலயத்திலுள்ள கார்ட்மோர் தமிழ் வித்தியாலயம் , மஸ்கெலியா முஸ்லிம்

Read More
உள்நாடு

கலிகமுவ விபத்தில் 25 பேர் படுகாயம்..!

கேகாலை – கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதில் இந்த

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும்

Read More
உள்நாடு

பேருவளை நகர சபைத் தலைவருக்கு மகத்தான வரவேற்பு..!

பேருவளை நகர சபையின் புதிய தலைவர் மபாஸிம் அஸாஹிருக்கு பேருவளைப் பகுதியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.நகர சபையிலிருந்து ஆதரவாளர்கள் மலர் மாலை அணிவித்து காலி வீதியூடாக பேருவளை நகர

Read More
உள்நாடு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் கௌரவிப்பு..!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும்  உள்ளூராட்சி சபைகளின்  தவிசாளர்கள், உறுப்பினர்களை  கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

பேருவளை நகர சபைத் தலைவராக மபாஸிம் அஸாஹிர் நாளை பதவியேற்பு..!

பேருவளை நகர சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் அஸாஹிர் முஹம்மத் மபாஸிம் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பேருவளை நகர சபை

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்..!

அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் (17)  நடைபெற்றது. இந்த

Read More
உள்நாடு

கலாநிதி நஜீப் ஹாஜியின் வாழ்க்கைப் போராட்டம் நூல் வெளியீட்டு விழா..!

கலாநிதி நஜீப் பின் அமீர் ஆலிம் (நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் தர்கா டவுன் ) அளுத்கம அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் நுால் வெளியீடு 19.07.2025 சனிக்கிழமை

Read More