உள்நாடு

உள்நாடு

அவசர சிகிச்சைக்காக இரத்தம் வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்..!

நாடு முழுவதும் நீடித்து வரும் அனர்த்த சூழ்நிலை காரணமாக, அவசர சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தைச் சேகரிப்பதில் கடும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தேசிய இரத்தப் பரிமாற்ற நிலையத்தின் பணிப்பாளர்

Read More
உள்நாடு

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள்..!

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 71

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் 1000 பேர் பாதிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை  காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பிரதேச செயலகப் பகுதிகளுக்குட்பட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்

Read More
உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முற்றாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து..!

கடுவெல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்பில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி நீரில் மூழ்கியிருந்த வேளை முதலில் பகுதியளவில் மாத்திரமே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,

Read More
உள்நாடு

அதிக மழைவீழ்ச்சி மாத்தளையில்..!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள்

Read More
உள்நாடு

இஸ்மாயில் முத்து முஹமது எம்.பி. இராஜினாமா..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து முஹமது தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் பேரில்

Read More
உள்நாடு

பாராளுமன்றமும் நீரில் மூழ்குமா ?

தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்க இன்னும்

Read More
உள்நாடு

இலங்கை மீட்பு பணிகளில் இந்திய ஹெலிகப்ட்டர்கள் தயார்..!

இலங்கையில் தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் விமானப்படை விமானங்கள்

Read More
உள்நாடு

கொழும்பும் மூழ்கும் அபாயத்தில்..?

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது. களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில்

Read More