உள்நாடு

உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

புத்தளம் மாவட்ட செயலாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு. எதிர்வரும் 21 ஆம்திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 663,673 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக

Read More
உள்நாடு

உலகினை நேர்வழிப்படுத்த உதவிய உன்னத தூதரின் போதனைகளை நினைவு கூறும் நாள்.மீலாத் செய்தியில் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இந்த மீலாதுன் நபி தினமானது உலகினை நேர்வழிப்படுத்த உதவிய நபிகளாரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு உன்னத தருணமாகும். முஹம்மது

Read More
உள்நாடு

ரயில் தடம் புரண்டதால் சேவைகள் பாதிப்பு

மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக புகையிரதம் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில்

Read More
உள்நாடு

அர்ப்பணிப்புடன் கூடிய சமூக அமைப்பொன்றினை உருவாக்க பாடுபட்டார்.மீலாத் வாழ்த்து செய்தியில் சஜித் பிரேமதாச.

மனிதநேயம் நிறைந்த கௌரவமான அன்பையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகக் கருதப்படுபவருமான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.

Read More
உள்நாடு

நபிகள் நாயகத்தின் மனித நேயம் நற்பண்புகளை கடைப்பிடிப்போம்.மீலாத் செய்தியில் ஜனாதிபதி

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் மீலாதுன் நபி தினத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் கொண்டாடுகின்றனர். மற்றவர்களிடையே நம்பிக்கையை வளர்த்த

Read More
உள்நாடு

மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்

Read More
உள்நாடு

மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதே எனது முதல் நோக்கம்.ஹொரணை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்  சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலம் தொடர்ந்து முன்னோக்கிச்

Read More
உள்நாடு

சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் அரசியல் செய்கின்றவர்கள் எம்மிடம் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு. வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்

Read More
உள்நாடு

அம்பலாந்தோட்டை கூட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க

உழைப்பின் மூலமாக இந்த வெற்றியை பெருவெற்றியாக மாற்றிடுவோம் முன்பெல்லாம் தேர்தலொன்று வரும்போது தேர்தல் தினம் எப்போது என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாட்டின் ஆளுங் கும்பலாகும். எனினும்

Read More
உள்நாடு

40நாட்களுக்குள் புலமைப் பரிசில் முடிவு.

இன்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில்

Read More