திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முழுமையாக மூடல்..!
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இரால்குழி பிரதேசத்தின் பிரதான வீதியினை வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் இன்று (30) காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின்
Read Moreதிருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இரால்குழி பிரதேசத்தின் பிரதான வீதியினை வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் இன்று (30) காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின்
Read Moreகளனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read Moreமாவனெல்ல மஹன்தேகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தம்மிக படபெத்தி தெரிவித்துள்ளார்.
Read Moreமாத்தளை எல்லேபொல மலையில் நேற்று முன்தினம்(28) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போன 06 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்
Read Moreஇன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது
Read Moreமகாவலி கங்கையின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு உயர்வடைந்துள்ளது. இதனால் மாவில்லாறு தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பாதுகாப்பான இடத்துக்கு நகருமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
Read Moreஇலங்கையில் கனமழை, நிலச்சரிவுக்கு பலியானேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடுஇலங்கை மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி
Read Moreகம்பளையில் 40 அடிக்கு மேல் வெள்ளம் 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேதம். 100 பேருக்கு மேல் காணவில்லை. நுவரெலியா வீதி, கண்டி வீதி, நவாலப்பிட்டி வீதி,
Read More1,775 புதிய கெப் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.12,500 மில்லியனை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்துங்கள். நமது
Read More