உள்நாடு

உள்நாடு

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டனர்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப்

Read More
உள்நாடு

இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில் இன்று

Read More
உள்நாடு

இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம்; சீன ஜனாதிபதிஉறுதி

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதியாக உள்ளதென சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய மற்றும்

Read More
உள்நாடு

ரணிலோடும், சஜித்தோடும் கூட்டு இல்லை; மொட்டுக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர

Read More
உள்நாடு

எந்நேரமும் மாகாண ஆளுநர்களில் மாற்றங்கள் வரலாம்

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும்

Read More
உள்நாடு

சுமார் 10 வருடங்களின் பின்னர் சுத்திகரிக்கப்படும் வடிகான

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகானை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின்

Read More
உள்நாடு

புத்தளத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் முயற்சியில் இன்சைட் நிறுவனம்

புத்தளம் இன்சைட் அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் பயணம் என்ற ஒரு சமூக பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை (11) இரவு புத்தளம்

Read More
உள்நாடு

மூன்று மாத காலத்துக்கு மின் கட்டண அதிகரிப்பில்லை

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு

Read More
உள்நாடு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை கடந்த செப்டெம்பர் மாதம் முன்வைத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (14) இறுதித் தீர்மானம் எடுக்குமெனவும் அந்தத்

Read More