உள்நாடு

உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறையில் அடுத்த வருடம்; அமைச்சர் கே.டீ. லால்காந்த

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல்

Read More
உள்நாடு

பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திய மெளன ஓசை நூல் வெளியீடு விழா

ருஸ்தா லுக்மான் எழுதிய நூல் மௌன ஓசை கவிதை நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பான முறையில் பெற்றோர்கள் முன்னிலையில் 11/10 2025 சனிக்கிழமை மாலை 4.00

Read More
உள்நாடு

மூன்று நாள் பயணமாக இந்தியா புறப்பட்ட பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான

Read More
உள்நாடு

100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்

Read More
உள்நாடு

ஆங்கிலக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று சம்பியன் பட்டம் வென்றார் கல்பிட்டியின் சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம்

The American Federation of festivals – Srilanka வினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற 5 வயதிற்குற்பட்டவர்களுக்கான ஆங்கில கவிதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து

Read More
உள்நாடு

மனுஷ நாணயக்கார வுக்கு பிணை

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல

Read More
உள்நாடு

றிஷாதுக்கெதிரான மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல்

Read More
உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 14,15,016 பயனாளிகளுக்கு 11

Read More
உள்நாடு

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டனர்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப்

Read More