உள்நாடு

உள்நாடு

பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் தெரிவு

பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் (பட்டியல்) உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு

Read More
உள்நாடு

ஆஸி.பிரதிப் பிரதமர், ஜனாதிபதி அனுர சந்திப்பு; இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும்

Read More
உள்நாடு

ஆசிரியையான தனது மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில்

Read More
உள்நாடு

புதிய பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவர அரசங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை; தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு கடிதம்

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள்

Read More
உள்நாடு

பியகம பிரதேச சபைத் தலைவராக லால் குமாரபேலி பதவிப் பிரமாணம்

பியகம பிரதேச சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் லால் குமாரபேலி நேற்று (02) காலை 11.29 மணிக்கு சுப நேரத்தில் பதவிப்

Read More
உள்நாடு

பிரதேச சபை உறுப்பினராக மல்வானை ஹபீல் ஹஸன் சத்தியப் பிரமாணம்

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மல்வானை நகர வட்டார பிரிவின் வரலாற்றில் முதற் தடவையாக அரசாங்க கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியைச்

Read More
உள்நாடு

100 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த கதிரை நாகதீப புராண விகாரைக்கு அன்பளிப்பு

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியா ன 1 இலட்சம் இரத்தின கற்கள் பதி க்கப்பட்ட கதிரை ஒன்றை நாகதீப விகாரைக்கு அன்பளிப்புச் செய்யப் படவுள்ளது. இதனை

Read More
உள்நாடு

கண்டக்குழி முஸ்லிம் வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் சிதம்பரம் கணித போட்டியில் சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான தரம் 04 மொஹமட் அஹ்சன் பாத்திமா சைமா மற்றும் தரம்

Read More
உள்நாடு

178 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை நியமிப்பதில் இழுபறி நிலை

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளுக்கு தெளிவாக ஓர் அரசி யல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு 50 சதவீதம் அல்லது அதனை

Read More
உள்நாடு

மக்களின் வரிப் பணத்தை மோசடி செய்யவோ வீணாக்கவோ மாட்டோம்; ஜனாதிபதி உத்தரவாதம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணததில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுர குமார

Read More