சமூகம் தமது தரவுகளை மறந்தால் இழப்புக்களை தடுக்க முடியாது -சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” ; ஒரு சாமானியனின் பார்வையில்
அக்கரைப்பற்ரினை சேர்ந்த இளம் ஆய்வாளரும்,சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும். சாட்சியாகும் உயிர்கள். எம்.எச்.எம்.அஷ்ரப் மரணம் என்ற 3 நூல்களின் வெளியீடு அண்மையில்
Read More