உள்நாடு

உள்நாடு

சமூகம் தமது தரவுகளை மறந்தால் இழப்புக்களை தடுக்க முடியாது -சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” ; ஒரு சாமானியனின் பார்வையில்

அக்கரைப்பற்ரினை சேர்ந்த இளம் ஆய்வாளரும்,சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும். சாட்சியாகும் உயிர்கள். எம்.எச்.எம்.அஷ்ரப் மரணம் என்ற 3 நூல்களின் வெளியீடு அண்மையில்

Read More
உள்நாடு

க.பொ.த (சா/த) பெறுபேறு தொடர்பான புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது

Read More
உள்நாடு

குவைத் நிதியுதவியில் பொல்கஹவெல அல் இர்பானில் இரு மாடிக் கட்டடம் திறந்து வைப்பு

குருநாகல், பொல்காவலை அல்-இர்பான் மத்திய கல்லுாரிக்கு குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 8 வகுப்பறைகளைக் கொண்டு நிர்மாணிக்க்ப்பட்ட புதிய இரண்டு மாடிக் கட்டிடம் 06.07.2025 சம்பிரதாயபூர்வமாக ஊர் மக்களின்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைபன் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

ஈரான் தூதரகத்துக்கு நல்லெண்ண விஜயம்..!

இலங்கை ஈரானிய தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம் சிவில் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.(01) இதன் போது ஈரான்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்..!

சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளரின் ஒன்றுகூடலை நடத்துவது தொடர்பாகவும் – AI, அதாவது செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த நவீன ஊடகத்துறையில் பாடசாலை

Read More
உள்நாடு

2028 ஆம் ஆண்டுக்குள் எமது கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனாலும் ஜனாதிபதி டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இன்னும் தீர்வில்லை..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நமது நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன.

Read More
உள்நாடு

தொழிற்கல்வியை கட்டாய பாடமாக்க அரசு நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர்

Read More
உள்நாடு

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு; ஜனாதிபதி அனுர

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

Read More
உள்நாடு

உக்குவளை நகரை அழகு படுத்தும் திட்டம் பிரதேச சபையால் முன்மொழிவு..!

உக்குவளை நகரை அழகுபடுத்தும் திட்டமொன்றைஉக்குவளை பிரதேச சபை முன்மொழிந்துள்ளது இதுகுறித்து உக்குவளை பிரதேச சபையின் உதவி தலைவராக அன்மையில் தெரிவுசெய்யப்பட்ட எம்.எஸ்.எம். ராபி தெரிவிக்கையில்.. கடந்த 15

Read More