உள்நாடு

உள்நாடு

புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்கள் கடமையாற்றிய ஹேரத்துக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவித்த ஊடகவியலாளர்கள்

புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக கடமையாற்றிய எச் எம் எஸ் பீ ஹேரத் செப்டம்பர் மாதம் முதல் களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்று செல்கின்றார்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட செயலாளராக வை.ஐ.எம்.சில்வா கடமை பொறுப்பேற்பு

புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத்

Read More
உள்நாடு

ஏறாவூரில் கோழிகள் ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் விபத்து

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (2) செவ்வாய்க்கிழமை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூருக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற

Read More
உள்நாடு

சிறப்பாக நடந்தேறிய 11 ஆவது பாணந்துறை கவிதா வட்ட கவியரங்கு

பாணந்துறை கவிதா வட்ட தொடர் கவியரங்கின் 11 ஆவது கவியரங்கு, நேற்றுமுன்தினம் (31/08/2025) ஞாயிற்றுக்கிழமை காலை, பாணந்துறை கொரகான கவிதாயினி ருக்ஷானா யஹ்யா வின் இல்லத்தில் வெகு

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறு தொடர்பான விசேட அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள்

Read More
உள்நாடு

சுதந்திரக் கட்சிக்கு 74 ஆண்டுகள்; கட்சி தலைமையகத்தில் மாலை நிகழ்வு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு

Read More
உள்நாடு

முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண

Read More
உள்நாடு

மூன்று ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்; நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து

Read More
உள்நாடு

பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரணில்.

தனது கைது நடவடிக்கையின் போது தன்னை ஆதரித்த ஒன்லைன் ஊடக வேகைள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள நன்றி தெரிவித்துள்ளார். சிறப்பு காணொளி

Read More