உள்நாடு

உள்நாடு

புத்தளத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்டத்தில்

Read More
உள்நாடு

மொட்டுக் கட்சியிலிருந்து மூவர் அதிரடியாக நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம

அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தீலிரிந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான

Read More
உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன

நாளை (21) இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. (அஸ்ஹர் இப்றாஹிம்)

Read More
உள்நாடு

கண்டி மாவட்டத்தில் சகல தேர்தல் நடவடிக்கைகளும் பூர்த்தி; மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன்

கண்டி மாவட்டத்தில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 11 இலட்சத்து 85 ஆயிரத்து 602 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட செயலாளர்

Read More
உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.ஆர்.ரத்னாயக

நாளை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதுடன் குருநாகல் மாவட்டத்தில் வாக்களிப்புக்காக சகல பெட்டிகளும் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேசிய ஷூரா சபையின் மகஜர்

தேசிய அளவிலான பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பொது அமைப்பான தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 2024 செப்டெம்பர் 21 ஆம்

Read More
உள்நாடு

24 மணி நேரத்தில் 269 முறைப்பாடுகள்; மொத்த விதி மீறல்கள் 5214

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 269 முறைப்பாடுகள் தேர்தல்

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விஷேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்

Read More
உள்நாடு

வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை எடுதாதுச் செல்லும் பணிகள் தற்போது ஆரமாகியுள்ளன. நாட்டிலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்

Read More