உள்நாடு

உள்நாடு

வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனை

2025 டிசம்பர் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வில், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர்

Read More
உள்நாடு

அவசர வெள்ள நிவாரண நிதியத்திற்கு ரியாத் வாழ் இலங்கையர்களின் 100,000 ரியால்கள் ( US $ 26,666) பங்களிப்பு

இலங்கையில் அண்மைய தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக,ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் உடனடி நிதி சேகரிப்புக்காக தொடரான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்கான மீள் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை மீண்டும்  நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் எஞ்சியுள்ள

Read More
உள்நாடு

அனர்த்த நிவாரணப் பணி; ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையிலான குழுவினர் கம்பளை விஜயம்

​அண்மையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை நகரின் நிலமைகளை ஆராய்ந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்

Read More
உள்நாடு

இம் மாதம் 16ல் பாடசாலைகள் மீளத் திறப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் சிலாபம் டிப்போவில் சேதமடைந்த 27 பேருந்துகளை பார்வையிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எதிர்வரும் டிசம்பர் 31 ம் திகதிக்குள் நாடு முழுவதும் அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளையும் மீண்டும் தொடங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து மற்றும்

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்

Read More
உள்நாடு

பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்; இலங்கை ஜனநாயக முன்னணி கோரிக்கை

“நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் அரச ஊழியர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியக்காரர்களுக்கும் மீள செலுத்த முடியாத ஒரு மாத சம்பளத்தினை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்”

Read More
உள்நாடு

சீனன்கோட்டை நிவாரணப் பொருட்கள் கம்பளையில் பகிர்ந்தளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தினால் சீனன் கோட்டை மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொருட்கள்,

Read More
உள்நாடு

ரிவஸ்டன், நக்கில்ஸ் மலைப் பிரதேசங்களை பார்வையிடுவதற்கு தடை

கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாரிய மண் சரிவுகள் ஏற்பட்டு பாதிப்புக்குள்யிருக்கும் ரிவஸ்டன் மற்றும் உலக மரபுரிமைக்குள்வாங்கப்பட்டுள்ள நக்கில்ஸ் மலை அடிவாரங்களை பார்வையிடச் செல்லும்

Read More