உலகம்

உலகம்

பசுமை புரட்சியின் முன்னோடி; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சவூதி அரேபியாவின் மிகப்பெரும் முன்னேற்றம்

பசுமை என்பது ஒரு தேசத்தின் எதிர்காலம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டும் நாட்டாக இன்று சவூதி அரேபியா உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. Vision 2030 என்ற

Read More
உலகம்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய உயர் நீதிமன்றம் கண்டனம்..!

சீன எல்லை விவகாரம் தொடர்பான வழக்கில், நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய

Read More
உலகம்

மெக்சிகோவில் 5.8 ரிச்டரில் நிலநடுக்கம்

அமெரிக்கா மெக்சிகோவில் 5.8 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது தரையிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உலகம்

மத்திய அரசு அனுமதிக்குப் பின் இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவை ஆரம்பம்..! -தமிழ்நாடு மாநில அமைச்சர் வேலு

மத்திய அரசின் அனுமதிக்கு பின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.118 கோடியில் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தமிழக

Read More
உலகம்

இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்லும் விண்கள்; நாசா எச்சரிக்கை

மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், இன்று ஜூலை 30ஆம் திகதி பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

Read More
உலகம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக வெளியேற எட்டப்பட வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து நவாஸ் கனி வலியுறுத்து

இலங்கை கடற்படையினரால் 29-07-2025 அன்று ஒரே நாளில் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்திம், இலங்கை

Read More
உலகம்

ரஷ்யா,சீனா, ஜப்பான், அமெரிக்க நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் பசுபிக் கடற்கரையின் ஹொக்கைடோ முதல் வகயாமா வரையான கடற்கரை பகுதிகளுக்கு 3 மீற்றர் உயரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கம்சட்கா

Read More
உலகம்

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கத்தினால் செவெரோ குரில்ஸை தாக்கிய முதல் சுனாமி அலை

சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள

Read More
உலகம்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 2,250 கிலோ பீடி இலை பண்டல்களுடன் லாரி பறிமுதல்..!

ராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரிஓடை

Read More
உலகம்

இந்திய தாக்குதலை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் நிறுத்துமாறு கதறியது..! -மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும்.’ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் இந்தியாவின் பதிலடியை தடுக்க முடியவில்லை,”இந்திய தாக்குதலை

Read More