இந்தியா பாகிஸ்தான் உடனடி போர் நிறுத்தம் .
அமெரிக்காவின் தலையீட்டையடுத்து இந்தியாவும் – பாகிஸ்தானும்உடனடி போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது புத்திசாலித்தனமான முடிவென்றும் அவர் கூறியுள்ளார்
Read Moreஅமெரிக்காவின் தலையீட்டையடுத்து இந்தியாவும் – பாகிஸ்தானும்உடனடி போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது புத்திசாலித்தனமான முடிவென்றும் அவர் கூறியுள்ளார்
Read Moreதங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.10 முதல் முதல் மதியம் 12
Read Moreபாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது. கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக
Read Moreஇந்தியாவில் 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, லே, சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை தற்காலிகமாக
Read Moreமே -09, 10, 11 ஆகிய தேதிகளில் திருச்சியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர்
Read Moreஇந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8 பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த
Read Moreஇன்று அதிகாலை இந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலாக பாகிஸ்தானும் இந்தியா மீது அதிரடி தாக்குதலை நடாத்தியுள்ளது.இதன் போது இரண்டு ரபேல் விமானங்கள் உட்பட ஐந்து இந்திய
Read Moreராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன
Read Moreஇந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், இந்தியா முழுதும் இன்று (புதன்கிழமை) போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய
Read Moreநீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு அதிபர் முகமது முய்சு உலக சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஊடகச் சுதந்திர தினத்தை
Read More