உள்நாடு

உள்நாடு

மிளகாய்த்தூள், கையுறை, மாஸ்க் ஆகியவற்றுடன் இரவு நேரத்தில் நடமாடிய இருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து நேற்றிரவு (20) பொலிஸார் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மாவடிச்சேனை எம்.கே.எரிபொருள் நிரப்பு நிலைய பிரதான வீதி பகுதியில்

Read More
உள்நாடு

கல்லீரல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் த ஹோப் மெடி சேவிசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனகள் இணைந்து நடத்தும் கல்லீரல் தொடர்பான இம்மாபெரும் இலவச சுகாதார

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பேருவளை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட களுத்தறை மாவட்டம் பேருவளை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

கற்பிட்டியில் சட்டவிரோத பீடி இலை பொதிகள் பொலிஸாரால் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டகுளி கடற்கரையில் இன்று (20) காலை ஒரு லொறியில் ஏற்றிக்

Read More
உள்நாடு

கொழும்பு மேயர் தெரிவில் முறைகேடு; இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை தவறு என்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமைசட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19 இடம்பெற்று இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில்

Read More
உள்நாடு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஈரான்-இஸ்ரேல் மோதலானது கடுமையான மனிதாபிமானப் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. இந்த மோதலானது இந்த இரு நாடுகளினது மக்களை மட்டுமல்லாது, இந்நாட்டிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்று தொழிலாளர்களாக பணிபுரியும் சுமார் 20,000

Read More
உள்நாடு

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் எந்த நேரமும் வெளியேறலாம்; தூதுவர் நிமல் பண்டார

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இஸரேலிலுள்ள இலங்கையர்கள் வெளியேற விரும்பினால் அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஏற்கெனவே

Read More
உள்நாடு

சீன நாட்டவர்கள் 85 பேர் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டனர்

சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய

Read More