கொழும்பில் சட்டவிரோத வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்படும் – கொழும்பு மாநகர சபை தீர்மானம்
கொழும்பு நகரில் கால் வாய்களை அடைத்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) வியாழக்கிழமை
Read More