உள்நாடு

உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மற்றொரு படைத் தளபதி..!

முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்தகிரி அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவர் அங்கத்துவத்தைப்

Read More
உள்நாடு

அனுர குமார குழுவினர் நேற்று விவேகானந்த சர்வதேச மன்ற உறுப்பினர்களை சந்தித்த போது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட குழு நேற்றைய தினம் (06) விவேகானந்தர் சர்வதேச மன்ற (Vivekananda International Foundation) உறுப்பினர்களை சந்தித்தது.

Read More
உள்நாடு

டீ எஸ் கல்லூரியின் இஸ்லாமிய தின நிகழ்வுகள்..

கொழும்பு டி.எஸ்,சேனாநாயக்க கல்லுாரியின் 43வது வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் கல்லுாாியின் ஆர்.ரீ. அலஸ் மண்டபத்தில் முஸ்லிம் மஜ்ஜிலிஸ் தலைவர் அப்துல் ரசீட் றிபான் தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபட்டு உழைக்கும் கம்பஹ மாவட்ட திஹாரிய உலமாக்களின் சேவை முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதோர் முன்னுதாரணமாக திகழ்கின்றது ! – கலாநிதி ஹஸன் மெளலானா…

முஸ்லிம்கள் பிளவுபடுவதை தடுக்குமுகமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கம்பஹ மாவட்ட திஹாரியைச் சேர்ந்த அஹ்லுஸ் ஸுன்னத்-வல்-ஜமாஅத் தரீக்கா, தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி மற்றும்

Read More
உள்நாடு

புதிய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுக்கும் கெஹெலிய.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர்

Read More
உள்நாடு

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா..

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பரப்பில் அரை நூற்றாண்டு காலம் அறிவொளி பரப்பி தென்னிலங்கையில் தலை நிமிர்ந்து கொண்டிருக்கும் பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடம் கடந்த வருடம் 2023இல்

Read More
உள்நாடு

புதிய பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்..

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்றதுடன்,

Read More
உள்நாடு

சீனன் கோட்டையில் வருடாந்த புனித மிஃராஜ் தின மவ்லித் மஜ்லிஸ்..

நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் புனித மிஃராஜ் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். சமய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள் மற்றும் தக்கியாக்களில் விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read More
உள்நாடு

கொல்லந்தலுவ அல் இக்ராவில் சுதந்திர தின நிகழ்வு..

குருநாகல் மாவட்டம் நிகவரட்டிய தேர்தல் தொகுதியில் ரஸ்னாயக்க புர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 275 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கொல்லந்தலுவ எனும் கிராமத்தில் அல் இக்ரஹ்

Read More
உள்நாடு

தர்காநகர் மாதர் ஒன்றியத்தின் சுதந்திர தின மர நடுகை நிகழ்வு..

தர்ஹா நகர் மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான 76 ஆவது சுதந்திர தின மரம் நடும் வைபவம் ஸி.எம்.எச்.வரவேற்பு மண்டப முற்றவெளியில் நடைபெற்றது. ஒன்றிய தலைவரும் ஓய்வு பெற்ற

Read More